Search This Blog in tamil

Wednesday 20 September 2023

கணவன்_மனைவி #பாலியல்_இயற்கை #மருத்துவக்_குறிப்புகள் :

 #கணவன்_மனைவி #பாலியல்_இயற்கை #மருத்துவக்_குறிப்புகள் :-

Net la எடுத்தது.. கவனம் 

♦மலட்டுத்தனம் நீங்க வேண்டுமா? 


1. புங்கன் வேரைக் கொண்டுவந்து நீர்விட்டு அரைத்து மாதவிலக்கான மூன்றாம் நாள் அல்லது நான்காம் நாள் உள்ளுக்குள் சாப்பிட்டால் மலட்டுப் பூச்சிகள் செத்துவிடும். மலட்டுத்தனமும் நீங்கும்.


2. வேப்பங்கொழுந்து, வெள்ளைப்புண்டு, மிளகு, வசம்பு இவைகளைச் சம அளவு எடுத்து அரைத்து மாதவிலக்கு மூன்று நாட்களிலும் ஒரு கோலிகுண்டு அளவு விழுங்கி வந்தால், பெண்களின் மலட்டுத்தன்மை நீங்கி கர்ப்பம் தரிக்கும். ஆனால், இதை தொடர்ந்தார்ப்போல் மூன்று மாதவிலக்குகளுக்கு சாப்பிட்டு வரவேண்டும்.


♦வெள்ளை ஒழுக்கு நிற்க வேண்டுமா? 


ஒரு கைப்பிடி முட்கா வேளை இலையும், பத்து மிளகும், ஒரு சிட்டிகை ஜீரகமும் எடுத்து அம்மியில் வைத்து மைபோல் அரைத்து, காலையில் வெறும் வயிற்றில் எலுமிச்சங்காய் அளவு கெட்டி எருமைத் தயிரில் கலந்து குடிக்க வேண்டும். காரம், புளி உணவில் சேர்க்கக்கூடாது. வறுத்த உப்பு சேர்த்து தயிர் சோறு சாப்பிட்டு வர வேண்டும். சில நாட்களில் சரியாகிவிடும்.


♦கருவுற்ற பெண்கள் - வாந்தி நிற்க : 


புளிப்பு கிச்சலித் தோல் உலர்ந்தது எடுத்து 75 கிராம் ஒரு லிட்டர் கொதிக்கிற தண்ணீரில் போட்டு 12 மணி நேரம் வைத்திருந்து தோலை எடுத்து விட்டு பத்து நிமிடம் காய்ச்சி, கொதிக்கும் பொழுது ஒரு கிலோ சர்க்கரை சேர்த்து ஷர்பத் செய்து வைத்துக்கொள்ளவும். வேளை ஒன்றுக்கு 1 ஸ்பூன் அளவு இதை சாப்பிட்டு வந்தால் கருவுற்ற பெண்களின் வாந்தி நின்றுவிடும்.


♦பிரசவ வேதனை குறைய வேண்டுமா? 


மாலதி மலர்ச்செடியின் வேரைக் கொண்டு வந்து சுத்தம் செய்து, கட்டி மோருடன் கலந்து உபயோகித்தால் பிரசவ வேதனை குறையும், சுகப்பிரசவமாகும்.


♦ஆண்மை பலகீனமா? 


திடீரென்று ஒரு குறிப்பிட்ட நாளில் ஆண்மை பலகீனத்திற்குக் காரணம் மனதில் உள்ள ஒருவித பயம். தகாத எண்ணம். வாதம் போன்ற நோய்களுக்கு தாளகம், மனோசிலை போன்ற சுத்தம் செய்யாத மருந்துகளை அருந்துவதுதான் காரணமாகும்.


♦வெள்ளை, வெட்டை – பால்வினை நோய் நீங்க : 


ஆனை நெருஞ்சியிலை தழையைச் சுத்தம் செய்து நீராகாரத்தில் தேய்க்க வழுவழுப்பான பொருள் கிடைக்கும். இதை வாரம் ஒருமுறை சாப்பிட்டு வந்தால் வெள்ளை வெட்டை நீங்கும்.


♦மாதவிலக்கு ஒழுங்காக வேண்டுமா? 


வெங்காயப் பூவை நன்றாக உலரவைத்து, இடித்துத் தூள் செய்து தினசரி ஒரு சிட்டிகை அளவு எடுத்து வெந்நீரில் கலந்து குடித்து வந்தால் மாதவிலக்கு ஒழுங்காக ஆகும். ஒரு வாரமாவது குடித்து வர வேண்டும்.


♦விதை வீக்கம் தணிய : 


1. பலாப்பூவை நசுக்கி, சற்று வேக வைத்து விதை வீக்கமுள்ள இடத்தில் பற்றிட்டு வந்தால் விதை வீக்கம் தணியும்.


2. பவழமல்லிப் பூவைக் கொண்டு வந்து வதக்கி வைத்துக் கட்டினால் விi வீக்கம் குறைந்து வரும். சீக்கிரத்தில் சரியாகிவிடும்.


♦அரைக்கரப்பான் வந்துவிட்டால் : 


தொடையின் இடுக்குகளில் மர்மஸ்தானங்களைப் பற்றிக்கொண்டு உண்டாகும் ஒருவகை சொரிப்புண் இது. இது நீர் சம்பந்தமாக ஏற்படக்கூடியது. கருஞ்சீரகம், கஸ்தூரி மஞ்சள், சாதாரண மஞ்சள் - வகைக்கு ஒரு கிராம் எடுத்து பொடித்து தேங்காய்ப் பாலில் ஊற வைத்து அடுப்பில் ஏற்ற வேண்டும். தண்ணீர் சுண்டி எண்ணெய்ப் பதம் வந்ததும் இறக்கி ஆற வைத்து அரைக்கரப்பான் மீது தடவி வந்தால் சீக்கிரத்தில் புண் ஆறிவிடும்.


♦மறைவான ரணங்கள் ஆற : 


ஆண்குறி, பெண்குறி, ஆசனவாய் இங்கெல்லாம் ரணம் ஏற்பட்டிருந்தால் குங்குமப்பூவில் தேனை விட்டு நன்றாக அரைத்து சாந்து போல் ஆக்கி ரணம் ஏற்பட்டுள்ள பாகங்களில் நன்றாகப் பூசி வந்தால் சில நாட்களில் சரியாகிவிடும்.


♦கருச்சிதைவு அடிக்கடி ஏற்படுகிறதா? 


மாதுளை வேர்ப்பட்டை, அசோக மரப்பட்டை, மாதுளம் பழத்தோல் இவைகளை சம அளவு எடுத்து உளர்த்தி தூள் செய்து, ஒரு நாளைக்கு இரண்டுவேளை ஒரு சிட்டிகையளவு சாப்பிட்டு வந்தால் போதும். அதன்பிறகு கருச்சிதைவு ஏற்படாது. கர்ப்பம் தங்கும்.


♦மசக்கை காலத்தில் வயிற்று வலியா? 


மசக்கை காலத்தில் சிலருக்கு இலேசான வயிற்று வலி ஏற்படுவதுண்டு. அதற்கு ஆம்பல் பூவுடன் விளாமிச்சை வேரையும் சேர்த்து அரைத்து பசும்பாலில் கலந்து காய்ச்சி, சிறிது சர்க்கரை கலந்து சாப்பிடவும்.


♦மாதவிலக்குத் தள்ளிப்போக வேண்டுமா? 


பயணங்களிலோ அல்லது விசேஷ காலங்களிலோ மாதவிலக்கு தள்ளி வரவேண்டும் என்று விரும்பும் பெண்கள் தினசரி காலையில் பொட்டுக் கடலையை (உடைத்த கடலையை) வெறும் வயிற்றில் சாப்பிட்டால் மாதவிடாய் சற்றுத் தள்ளி வெளிப்படும். எவ்வளவு நாள் வரவேண்டும் என்று விரும்புகின்றீர்களோ அத்தனை நாட்கள் உடைத்த கடலையை சாப்பிடலாம். உடம்புக்கு கெடுதல் இதனால் ஒன்றுமில்லை. ஆனால், இதற்குள்ள மாத்திரையை சாப்பிடுவதூன் கெடுதல்.


♦மாதவிலக்கு நின்ற சிரமப்பட்டால் : 


நாட்டு வைத்தியக் கடையில் அன்னபேதி, கரியபோளம் இலை கிடைக்கும். 20 கிராம் அன்னபெதி, 10 கிராம் கரியபோளம், லவங்கப்பட்டைத் தூள் 10 கிராம் சேர்த்து இடித்து, தேன் சேர்த்து மாத்திரைகளாக உருட்டி, வேளைக்கு இரண்டாக நிலவேம்பு கஷாயத்துடன் சாப்பிட்டு வந்தால் அந்த சிரமம் எல்லாம் தீர்ந்துவிடும். ஆனால் கருவுற்ற பெண்கள் இதைச் சாப்பிடக்கூடாது.


♦உற்ற வயதில் பருவமடையாவிட்டால் : 


செம்பரத்தைக்கு ருது உண்டாகக்கூடிய குணம் உண்டு. அதனால் செம்பருத்திப் பூவை எந்த வகையினாலாவது உள்ளுக்குச் சாப்பிட கொடுத்து வரவும். சில நாட்களில் அந்தப்பெண் ருதுவாகிவிடுவாள்.


♦ஹிஸ்டீரியா நோய் குணமாக : 


இது, நரம்பு பலவீனமான பெண்களுக்குத்தான் ஏற்படும். இதை 

‘பேய் பிடித்து’ ஆடுவதாகக் கூறுவார்கள். பொன்னாவரை இலை, வேர், பூ இவைகளை வகைக்கு 40 கிராம் கொண்டு வந்து இலேசாகத்தட்டி ஒரு லிட்டர் நீரில் இட்டு, அரை லிட்டராக காய்ச்சி, வேளைக்கு ஒரு அவுன்ஸ் வீதம் ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிட்டு வரவேண்டும். இதனால் ஹிஸ்டீரியா நோய் குணமாகும்.


♦மார்பகங்கள் தேர்ச்சி பெற : 


மாதுளம் தோளைத் தூள் செய்து கடுகு எண்ணெயில் கலந்து காய்ச்சி, மேல் பூச்சாக பூசி வந்தால், மார்பகங்கள் இரண்டு வாரத்திற்குள் நன்கு பூரித்து விம்மி புடைத்துக்கொள்ளும். பெண்கள் கட்டாயம் வாழைப்பழம் சாப்பிட வேண்டும். அதனால்; மார்பகங்கள் செழித்து வளரும்.


♦பால் பெருக இலகு வைத்தியம் : 


சில தாய்மார்கள், குழந்தைக்குப் போதுமான பால் பெருகாமல் சிரமப்படுவார்கள். ஒரு தோலா ஜீரகத்தையும், ஒரு தோலா வெல்லத்தையும் சேர்த்து நசுக்கி உள்ளுக்குச் சாப்பிட்டு வந்தால் சில நாட்களிலேயே நன்கு பால் பெருகும்.


இனிமேல் தினசரி திராட்சை, மாதுளை, அன்னாசி, ஆப்பிள், ஆரஞ்சு போன்ற பழங்களில் ஏதேனுமொன்றை சாப்பிட்டு வரவேண்டும். இரத்த உற்பத்தியும் புத்துணர்ச்சியம் ஏற்படும். பெண்கள் கட்டாயம் வாழைப்பழம் சாப்பிட வேண்டும். அப்பொழுதுதான் மார்பகங்கள் செழித்து வளரும்.


♦தேன் நிலவுக் காலங்களில் : 


குஷாலாக தேன் நிலவுக்குச் சென்று உயர்ந்த ஹோட்டலில் அறை எடுத்துக்கொண்டு தங்கியிருப்பவர்கள் இரவுக்காலங்களில் உணவில் புளி, தயிர், எலுமிச்சம்பழம் சேர்த்துக்கொள்ளாதீர்கள். புளி விந்துவை சீக்கிரத்தில் வெளியேற்றிவிடும். எலுமிச்சம் பழச்சாறும் புளியைக் காட்டிலும் வேகமாய் விந்துவை கலைத்துவிடும். அதனால் இரவு உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும். அப்பொழுதுதான் தேன்நிலவு, தேன் நிலவாக இருக்கும். இது தேன் நிலவுக்கு வெளியூர்ப்பயணத்தில் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல புதுமணத்தம்பதிகளுக்கு மட்டுமின்றி எல்லாத் தம்பதிகளுக்குமே பொருந்தும்.


♦துரித ஸ்கலிதத்தை நிறுத்த வேண்டுமா? 


சிலருக்கு சீக்கிரத்தில் விந்து வெளியேறிவிடும். இதைத் தடுத்து நிறுத்த தாழம் பூவின் உள்ளே இருக்கும் பட்டு போன்ற பொடியை எடுத்து கோழி முட்டையின் வெள்ளைக் கருவுடன் கலந்து இழைத்து ஆண்குறியின் மீது பூசிக்கொண்டு உடலுறவில் ஈடுபட்டால் விந்து விரைவில் வெளியேறாது.


♦விந்து கெட்டிப்பட வேண்டுமா? 


பொரித்து எடுத்த படிகாரத்தை பொடியாக்கி 15 கிராம் எடுத்து அதில் கற்கண்டுத் தூள் 50 கிராம் சேர்த்துக் கலந்து வைத்துக் கொண்டு, பத்து சம பாகமாகப் பொட்டலம் கட்டி வைத்துக் கொள்ளவும். ஒரு நாளைக்கு ஒரு பொட்டலம் வீதம் பத்து நாட்கள் காய்ச்சிய பசும் பாலுடன் சாப்பிட்டு வரவும். நீற்றுப்போன விந்து கெட்டியாகிவிடும்.


♦விந்து பெருக வேண்டுமா? 


ஆளி விதையைப் பாலில் வேக வைத்து சர்க்கரை அல்லது வெல்லம் போதுமான அளவு சேர்த்து லேகியம் பொல் கிளறி காலை - மாலை, சுண்டைக் காயளவு உட்கொண்டு வந்தால் உடல் பலகீனம் நீங்குவதுடன் விந்தும் பெருகும்.


♦நரம்புத் தளர்ச்சி வந்துவிட்டதா? 


1. நரம்புத்தளர்ச்சியை நீடிக்கவிடக் கூடாது. ஜடா மஞ்சரி வேரின் தூள் 5 கிராம் எடுத்து கால் லிட்டர் தண்ணீரில் போட்டு ஊற வைக்கவும். குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது ஊற வேண்டும். அந்த நீரில் 1 அவுன்ஸ் வீதம் மூன்று வேளை அதிகாலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் நரம்புத் தளர்ச்சி குணமாகும்.


2. கருவேலன் பிசினை எடுத்து காய வைத்து அத்துடன் கற்கண்டையும் சேர்த்து நன்றாகப் பொடி செய்து வைத்துக்கொள்ளுங்கள். இதில் அரை ஸ்பூன் அளவு பாலில் போட்டு நாள்தோறும் சாப்பிட்டு வந்தால் நரம்புத் தளர்ச்சி குணமாகிவிடும்.


♦கனவில் அடிக்கடி விந்து வெளியேறுவதை தடுப்பது எப்படி? 


ஒருவருக்கு எப்பொழுதாவது கனவில் விந்து வெளியேறினால் அது ஆரோக்கிமே! அதேசமயம் அடிக்கடி தொடர்ந்து கனவில் விந்து வெளியேறினால் அது உடலை பலகீனமாக்கிவிடும். இதற்குத் தீர்வு – துளசி வேரை இடித்துப் பொடியாக்கி அதை வெற்றிலையில் வைத்து சாப்பிட வேண்டும். மூன்று நாட்களிலேயே ‘சொப்பன ஸ்கலிதம்’ (கனவில் விந்து வெளியாவது) நின்றுவிடும்.


♦ஆண்குறி உறுதிப்பட வேண்டுமா? 


தனது ஆண்குறி உறுதியாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படாத ஆண்கள் உண்டா? அல்லது தனது கணவனின் ஆண்குறி வலுவாக இருக்க வேண்டும் என்று விரும்பாத பெண்கள் தான் உண்டா?! இதோ அவர்கள் ஆசைக்கு அருமருந்து:


வசம்பு, அமுக்கராங் கிழங்கு, எட்டிக்கொட்டை இவைகள் சம அளவில் எடுத்து, பசும்பால் விட்டு அரைத்து ஆண்குறியின் மீது பூசி வந்தால் ஆண்குறி நன்கு உறுதிப்பட்டு மிகுந்த வலிவுகொண்டு ‘துடிப்புடன்;’ என்று எழுந்து நிற்கும். குறைந்தபட்சம் ஒரு வாரமாவது பூசி வர வேண்டும்.


♦ஆண்குறி பருக்க வேண்டுமா? 


சிலருக்கு ஆண்குறி வயதிற்குத் தகுந்த பருமன் இருக்காது. அவர்கள் 15 சங்கம்பழம் கொண்டு வந்து பிழிந்து சாறு எடுத்து ஒரு கோப்பையில் வைத்துக்கொள்ளவும். அரை கிராம் அளவு பச்சை கற்பூரத்தை உள்ளங்கையில் எடுத்து வைத்து, அந்தப் பழச்சாற்றை தேவையான அளவு விட்டு நன்கு நசித்து ஆண்குறியின் மீது தடவி வர வேண்டும். குறைந்தபட்சம் இரண்டு வாரங்களாவது தடவி வர வேண்டும். அதற்குள் ஆண்குறி நன்கு பருத்து ‘திண்’ணென்று ஆகிவிடும்.


♦தாது புஷ்டிக்கு - ஆண்மை பெருக : 


1. தாது புஷ்டிக்கு சுத்தமான பேரிச்சம் பழங்களைச் சாப்பிட்டு விட்டு பால் குடித்தால் போதும், தாது புஷ்டியடையும். இரவில் படுக்கும் பொழுது இதைச் சாப்பிட வேண்டும்.


2. கருவேலன் பிசினை சிறு துண்டுகளாக்கி நெய்யில் பொரித்து உட்கொண்டு வந்தால் ஆண் தன்மை பெருகும். வீரியம் விருத்தியடையும். பேடித்தன்மை அழியும்.


3. மாம்பழச் சாற்றில் சர்க்கரையைப் போட்டு பாகு பதமாய் வந்ததும், அதில் சுக்கு, பேரிச்சங்காய், அரிசித்திப்லி, பரங்கிப்பட்டை, நிலப் பனைக்கிழங்கு, பூமிச்சர்க்கரைக் கிழங்கு இவைகளில் சூரணத்தைப் போட்டு நெய்விட்டு களிரி, தேனையும் சேர்த்து லேகிய பதமாய் ஜாடியில் எடுத்து வைக்கவும். இதற்கு ஆனந்த லேகியம் என்று பெயர். இதைத் தொடர்ந்து 40 நாட்கள் சாப்பிட்டு வந்தால் விந்து கட்டுப்படும் போக சக்தி பெருகும்.


4. காலை உணவுக்கப் பின் 3 பேரிச்சம் பழங்களைச் சாப்பிட்டு வெந்நீர் குடிக்கவும். இரவு உணவுக்குப் பின் 12 பேரிச்சம் பழங்களை உண்டு பசும்பால் அருந்தவும். இப்படி ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டு வந்தால் கணசமான ஆண்மை பெருகும். இரவு உணவுக்குப்பின் உடனே ‘டூ பாத் ரூம்’ போகக்கூடாது. ஆண்மைக்குறைவு ஏற்படும்.


♦இச்சையைத் தூண்ட : 


ஜாதிக்காய்க்கு போக இச்சையைத் தூண்டக்கூடிய குணமுண்டு. ஆண்மைக்

குறையுள்ளவர்களுக்கும் ஜாதிக்காய் பயனுள்ளதாகும். குறைபாடில்லாதவர்கள் அதிபோகம் விரும்பி இதை உபயொகித்து வந்தால் - பிறகு இது செயற்கை தூண்டியாக அமைந்து நிர்பந்தமாக உபயோகிக்கும் வழக்கத்தை உண்டுபண்ணி விடும். எனவே, குறையுள்ளவர்கள் சாப்பிடுவதே நல்லது.


♦இல்லற இன்பம் பெற : 


பேரிச்சம் பழத்தைத் தேனில் ஊற வைத்து இரவில் தினமும் மூன்று சாப்பிட்டு உறவு கொள்ளலாம். அல்லது அமுக்கிராங் கிழங்கைப் பாலில் வேக வைத்து, உலர்த்தி இடித்து, கற்கண்டு சேர்த்து பசும்பாலில் காய்ச்சிக் கலந்து சாப்பிடலாம்.


♦அதிபோகத்தினால் உண்டான தளர்ச்சியைப் போக்கிக்கொள்ள : 


கல்யாணப் பூசணிக்காயின் (சாம்பல் பூசணி) சாற்றை ஒரு அவுன்சுக்கும் குறையாமல் எடுத்து ஒரு தேக்கரண்டி தேனோ அல்லது கற்கண்டோ சேர்த்து சாப்பிட்டு வந்தால் அதிபோகத்தினால் உண்டான தளர்ச்சியைப் போக்கிக்கொள்ளலாம்.


(இதில் குறிப்பிடப்பட்டுள்ள இயற்கை மருந்துகள் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கலாம்.)

காமசூத்திரம் – சுருக்கமாக ஒரு பார்வை

 காமசூத்திரம் – சுருக்கமாக ஒரு பார்வை


பாலுறவு நிலைகள் -18+


ஆணும் பெண்ணும் கூடி கலவி செய்வதில் கீழ்க்கண்ட செயல்கள் இடம்பெறுகின்றது.


1.ஸ்பரிசம்,

2.உராய்வு,

3.உட்புகுத்துதல்,

4.அசைவுகள்,

5.உச்ச கட்டம்


1.ஸ்பரிசம்


கலவியின் முதல் கட்டத்தில் ஆணின் லிங்கமும், பெண்ணின் யோனியும் ஒன்றையொன்று ஸ்பரிசிக்கின்றன. லிங்கம் யோனியின் மீது செங்குத்தாகப் படிகின்றது. ஆணும் பெண்ணும் சரியான நிலையிலிருந்தால் மட்டுமே இது ஏற்படும்.


2.உராய்வு


இதுதான் கலவியின் இரண்டாவது கட்டம். லிங்கத்தையும் யோனியையும் ஒன்றோடொன்று உராயச் செய்வது. லிங்கத்தைக் கையினால் பிடித்துக்கொண்டு யோனி யின் மீது மத்துக் கடைவது போல் உருட்டித் தேய்க்கவேண்டும். இது பெண்ணினுடைய காம இச்சையை அதிகரித்து அவளைக் கலவிக்குத் தயார் செய்கிறது. யோனியின் அல்குலில் ஒரு திரவம் வெளிப்பட்டுக் கசியத் தொடங்குகிறது. யோனிப்பாதை மிருதுவாகவும், வழவழப்பாகவும் மாறி லிங்கத்தை சுலபமாக உள்ளே நுழைக்க எளிதாக்குகிறது.


3.உட்புகுத்துதல்


லிங்கத்தை யோனிக்குள் புகுத்துவது மூன்றாவது நிலை. இதை அவசரப்பட்டு முரட் டுத்தனமாகச் செய்தல் கூடாது. அது பெண்ணுக்கு வலியை உண்டாக்குவதோடு யோ னியின் உட்பகுதியும் காயமடையக் கூடும். இதை மெதுவாக மெல்லச் செய்ய வேண்டும். முத்தம் போன்ற காதல் விளையாட்டுகளில் ஈடுபட்டவாறே சிறிது சிறிதாக லிங்கத்தை யோனிக்குள் நுழைக்க வேண்டும். இப்படிச் செய்வதால் ஆணுக்கும் பெண்ணுக்கும் வேதனையோ உறுப்புகளுக்கு காயமோ ஏற்படாமல் தடுக்கலாம். பெண் இளம் வயதின ளாகவும், அப்போது தான் முதல் அல்லது இரண்டாவது கலவியில் ஈடுபடுபவளாகவும் இருந்தால், பெண்ணின் யோனிக்குள் வெண்ணை அல்லது வழுவழுப்பான வாசனைத் திரவியங்கள் ஏதேனும் தடவி மிருதுவாக இருக்கும்படி செய்து கொள்ளலாம். தேவை யெனில் லிங்கத்தின் மீதும் அதைத் தடவிக் கொள்ளலாம். லிங்கம் முழுவதுமாய் யோனிக்குள் நுழைந்ததும் உட்புகுத்துதல் என்ற நிலை பூர்த்தி அடை கிறது.

லிங்கத்தை உட்புகுத்துதலிலும் பல வகைகளுண்டு.


அ). நேரான முறை


உட்புகுத்துவதற்கு எளிய முறையானது சிறிது சிறிதாக லிங்கத்தை நேராக நுழைத்தலாகும். மெல்ல மெல்ல அழுத்துவதன் மூலம் லிங்கம் முழுவதும் யோனிக்குள் புதைகிறது. இதற்கு நேரான முறை என்று பெயர்.


ஆ). கொட்டும் முறை.


பெண்ணினுடைய இடுப்பைத் தாழ்த்திக் கொண்டு கொட்டுவது போல சடாரென்று யோனித் துவாரத்துக்குள் லிங்கத்தை வேகமாக நுழைப்பது இவ்வகையாகும்.


இ). அடிவரை செலுத்துதல்


பெண்ணின் இடுப்பைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு யோனியின் அடித்தளம் வரை லிங்கம் சென்று இடிக்கும் படியாக வேகமாக நுழைப்பது இவ்வகையாகும்.


ஈ). அழுத்தும் முறை


யோனிக்குள் லிங்கத்தை முழுவதும் நுழைத்த பிறகு வெகுநேரம்வரை அழுத்திக் கொண்டேயிருப்பது.


4.அசைவுகள்


கலவியின் நான்காவது நிலை அசைவுகளாகும். அதாவது யோனிக்குள் புகுந்த லிங்கத்தை சற்று வெளியே இழுத்து மீண்டும் அதை யோனிக்குள் அழுத்துவதையே அசைவுகள் என்கிறோம். அசைவுக ளிலும் நான்கு வகைகளுண்டு.


அ). ஆடு மாதிரி


லிங்கத்தை யோனிக்குள் நுழைத்த பிறகு அதைச் சற்று வெளியே இழுத்து மீண்டும் பலமாக இடிப்பது போல உள்ளே நுழைப்பது. ஆடு முட்டுவதைப் போன்றது என்பதாலேயே இதற்கு இந்தப் பெயர்.


ஆ). குருவி மாதிரி


லிங்கத்தை யோனிக்குள் நுழைத்த பிறகு அதை வெளியே எடுக்காமல் மெல்ல உள்ளுக்கும் வெளியுலுமாக அசைத்தல். அநேகமாக கலவி முடிந்த பிறகு கையாளப்படுவது இது.


இ). பன்றி மாதிரி


லிங்கத்தை யோனியின் ஒரு பக்கத்தில் மட்டும் உராயும்படி செய்யும் அசைவுக்கு இந்தப் பெயர்.


ஈ). எருது மாதிரி


லிங்கத்தை யோனிக்குள் இரு புறமும் உராயும்படியாக அசைத்தல் இது.

கலவி செய்யும் பெண்ணின் தன்மை, வலிமை ஆகியவற்றை நன்றாக அறிந்து கொண்டு அதற்கு ஏற்ற அசைவு முறையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளவேண்டும். பெண்ணின் காம இச்சையின் அளவைப் பொறுத்தே இந்த அசைவு முறைகள் அமைய வேண் டும்.


பாலியல் நிலைகள்


புடைத்த லிங்கத்தை யோனிக்குள் உட்செலுத்தி அசைப்பதற்கு கலவி நிலை என்று பெயர்.


ஆணினுடைய லிங்கம் நீண்டு பருத்து விம்மும் நிலையை அடையும் போதுதான் கலவியில் ஈடுபட வேண்டும். கலவித் தொழில் எளிதாக நடைபெறுவதற்கு உகந்த நிலையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். எனவே கலவியின் நிலைகளை நன்றாக அறிந்து கொண்டிருப்பது அவசியமாகும். பெரும்பான்மையான இளைஞர்கள் மிருகங்கள் சேர்வதைப் பார்த்தே கலவியைப் பற்றித் தெரிந்து கொள்கிறார்கள். ஆகவே இவர்கள் மணமானதும் தாங்கள் பார்த்த விதமாகவே கலவியில் ஈடுபடுகிறார்கள். இந்த மாதிரியான முறையில் செய்யப்படும் கலவியில் அதிக இன்பம் காண முடியாது. அதனால் ஆணும் பெண்ணும் மிக விரைவிலேயே இதில் வெறுப்பு கொண்டு விடு கிறார்கள். இதன் விளைவாக வாழ்க்கையில் மகிழ்ச்சி இன்மையும், சலிப்பும் உண்டா கிறது. கலவியைப் பற்றிய முழு அறிவும் ஆண்களுக்கு மட்டுமல்லாமல் பெண்களுக்கும் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும்.

காமத்தை பற்றி இந்துமதம் என்ன சொல்கிறது

 காமத்தை பற்றி இந்துமதம் என்ன சொல்கிறது 

********************************************************


மனிதன் என்று ஒருவன் இருக்குமிடம் எங்கும் காமம் என்ற  ஒன்று இருந்தே தீருகிறது.

அது ஆண்மை, பெண்மை இரண்டையும் சோதிக்க ஆண்டவன் நடத்தும் லீலை.

உடல் உணர்வு அல்லது பாலுணர்ச்சி என்பது மேலோங்கிய நிலையிலேயே உலகத்தில் பாவங்கள் அதிகரித்தன.நமது இதிகாசங்கள், புராணங்கள் மட்டுமல்லாது வரலாறும் அதையே குறிக்கிறது.


சரிந்து போன சாம்ராஜ்யங்கள் பலவற்றிற்கு காமமே  முதல் காரணமாக இருக்கிறது.

தலைமறைவாக இருந்த கொள்ளைக்காரர்கள், புரட்சிக்காரர்களில் பலர், தம்மை மறந்த நிலையில் பிடிபட்டதற்கும் காமமே காரணமாக இருக்கிறது.சராசரி மனித வாழ்வில் பசி,காமம் இரண்டும் தவிர்க்க முடியாதவை..கட்டுப்பாடாக அதைத் தவிர்த்தவர்களுக்குப் பெயரே ஞானிகள்.


உடல் வற்றிப்போய் காய்ந்த எலும்புக்கூடக் கிடைக்காமல் ,பசியோடு அலையும் ஆண் நாய்,ஒன்று ஒரு பெண் நாயைக் கண்டவுடன் பசியையும் மறந்து காம உணர்வு கொள்வதாக ஒரு பாடல் உண்டு.வடமொழியில் ”காமம்” என்ற வார்த்தைக்கு ”பாலுணர்ச்சி” என்பது மட்டுமல்லாமல் வேறு பல  பொருள்களும் உண்டு.


ஆனால் பாலுணர்ச்சியைமையமாகக்கொண்டு இந்த மதத் தத்துவங்களை ஆராயப்புகுந்தால் காமத்தை தவிர்ப்பதற்கு  அது சொல்லும் வழிகள் ஏராளம்.முதலில் ,சந்நியாசிகளில் ஒரு வகையினர் நிர்வாணமாக இருப்பதே,இந்த உணர்ச்சியைத் தவிர்க்கத்தான்.


பார்ப்பதற்கு அருவருப்பான ஒரு தோற்றத்தை தான் பெற்றிருந்தால், பெண்களுக்குத் தன் மீது ஆசை வராது, என்பதே அந்த நிர்வாணத்தின் நோக்கம்...ஆடை,அலங்காரங்களினால்  மூடப்பட்ட உடம்பு சுருதியைத்தூண்டிவிடுகிறது.

 அழகாக அலங்கரிக்கப்பட்ட சிகையும் ஷவரம் செய்யப்பட்ட முகமும், பெண்களின் உணர்ச்சித் தந்தியை மீட்டி விடுகின்றன.


ஆகவே அலங்கோலமான உருவத்தைச் செயற்கையாக தேடிக் கொள்வதே ஜடாமுடி தரிப்பதன் நோக்கம்.அவர்கள் வெறும் கோவணத்தோடு இருப்பதற்கும் காரணம் அது தான்.சகல உணர்வுகளையும் ,உறவுகளையும், துறந்து விட்ட நிலைக்கு”நிர்வாணம்“ என்பது பெயர்.


அந்த மகா நிர்வாணத்தை,இந்து

தத்துவங்களில் இருந்தே பௌத்தம் எடுத்துக்கொண்டது.இந்து மதமே உலகின் ஆதி மதம்.சந்நியாசம்” ”துறவு” என்பவை அது உண்டாக்கியவையே.அந்தத் துறவு நிலையை உடையவர்களே உலகத்திற்கு உபதேசிக்க முடியும் என்பதால்...பின்னால் தோன்றிய ஒவ்வொரு மதமும் அதனை மேற்கொண்டன.


உணர்ச்சியைத் தூண்டும் உணவுப் பொருள்களையும் உஷ்ணத்தை அதிகரிக்கும் உணவுப் பொருள்களையும் விலக்கி , கடுங்குளிரிலும் கூட குளிர்ந்த நீரிலே நீராடி, காம உணர்வை அகற்றினர் இந்து ஞானிகள்.

ஆண் பெண் உறுப்புக்களுக்கு அவர்கள் ”ஜனனேந்திரியங்கள்” என்று பெயர் கொடுத்தார்கள்.


சில உயிர்களுக்குப் பிறப்பைக் கொடுப்பதற்காக  மட்டுமே இந்த அங்கங்கள் படைக்கப்பட்டிருப்பதாக அவர்கள் நம்பினார்கள்.அதில் ஏற்படுகின்ற சுகத்தை ”அற்ப சுகம்” என்றார்கள்.தமிழுங்கூட அதைச் ”சிற்றின்பம்” என்றே அழைத்தது.


மனைவி என்பவள் தன் கணவனின் காமச்சூட்டைத் தணிப்பதற்காக வரும் வெறும் கருவியல்ல.அதற்கு மேற்பட்ட சமூக சம்பிரதாயங்களே அவளுக்கு அதிகம்.

ஆணைவிடப் பெண்ணுக்கு ஐந்து மடங்கு அதிகமான உணர்ச்சி உண்டு.

ஆனால் பத்து மடங்கு அடக்கம் உண்டு.

இது இயற்கையாக அவளுக்கு வந்ததல்ல.


இந்து மதம் காலங்காலங்களாகப் பெண்ணை அப்படிப் புடம் போட்டு எடுத்தது.இழிந்த குலப்பெண்கள்,இதன் மறுஎல்லைக்குப் போவதுண்டு.இந்த இருவகைப் பெண்டிரில், முதல் வகையினர் நூற்றுக்குத்தொண்ணூறு பேராவர்.இரண்டாம் வகையினர்  விதிவிலக்கில் சேர்க்கப்பட வேண்டியவர்கள்.


ஒரு குலமகளுக்குப் பள்ளியறையும்,காம உணர்ச்சியும் ஒரு குழந்தைக்குத் தாயாகிற தொழிலுணர்ச்சியே தவிர,சுகம் முதல் காரணமாகாது. சுகமும் அதிலே ஒன்று” என்பதைத் தவிர அதற்குஒரு தனி முக்கியத்துவத்தை அவர்கள்கொடுப்பதில்லை.

காரணம் இந்து மதம் அவர்களை அப்படி வளர்த்திருக்கிறது.


கணவனிடம் அத்தகைய சுகம் கிடைக்காவிட்டாலும் குழந்தைக்குப் பாலூட்டுவதிலேயே  அதைப்பெற்று விடுகிறாள் ஒரு இந்துப்பெண்.காமத்தின் மின்சாரத் தாக்குதல் ,நற்குடிப் பிறந்த இந்துப் பெண்களிடம் பலிப்பதில்லை.

ஆனால் ஆடவர்களது நிலை வேறு.

அவர்களது ரத்த அரிப்பு, அந்த எல்லைக்கும் அவர்களைத் தூண்டுகிறது.


லௌகிக மனிதனுக்கு இந்த ராட்சத அரிப்பு ஏற்படும் போது, குலப்பெண்களைக் கெடுக்காமல், அவன் அந்த உணர்ச்சிகளைத் தணித்துக்கொள்வதற்காகவே ”தேவதாசி” முறை ஏற்பட்டது.முடிந்தவர்களுக்கு ஏக பத்தினி விரதத்தையும், முடியாதவர்களுக்கு இந்த வகை வாழ்க்கையையும் அது அனுமதித்தது.


ஒரே இதிகாசத்தில் ஒரே அரண்மனையில் இந்த இருவகைக் காட்சிகளையும் அது காட்டிற்று.தசரதனுக்கு அறுபதினாயிரம் மனைவியர்” என்றது.அவன் மகன் ராமன் ஏகபத்தினி விரதன் என்றது.அது தசரதன் செயலைக்குற்றம் சாட்டவில்லை.ஆனால் ராமனின் நடத்தையைப் புகழ்ந்துரைத்தது. 

பல மாதர் உறவுக்கு அது நியாயம் கற்பிக்கவில்லை.ஆனால் அனுமதித்தது.


அதே சமயம் ஒருதார வாழ்க்கையை உயர்ந்த இடத்தில் வைத்துப்போற்றிற்று.அதைத் தெய்வீகம் என்றது.மனித மனத்தின் சபலங்களை அங்கீகரித்து அதைத்தட்டிக்கொடுத்து, மெது மெதுவாக மீட்பதே அது செய்யும் பணி.எந்த உணர்ச்சியையும் அது அறுவைச் சிகிச்சை மூலம் தீர்க்க விரும்பவில்லை.


அங்கீகரித்துத் திருத்தும் நாகரிகத்தைக் கையாண்டது.நீ பன்றியைக் கூடச் சாப்பிடலாம். ஆனால் உடலில் கொழுப்பேறிவிடும், பார்த்துச் சாப்பிடு என்று சொன்னதே தவிர, கட்டளையிடவில்லை.எண்ணெய் ஸ்நானம்  செய்த அன்று மனைவியோடு உறவு கொண்டால், சிலருக்கு ஜன்னி காணும்.

அந்த உடற்கூறு உண்மையைக்கூட அது நாகரிகமாக ”தரித்திரம் பிறக்கும்” என்று சொன்னதே தவிர,ஜன்னி காணும் ”என்று பயமுறுத்தவில்லை.


அது காமத்தை ஒரு வகைக் குற்றமாகக் கருதவில்லை.ஆனால் குற்றங்களுக்குக் காரணமான காமத்தை அது கதைகளிலே விவரிக்கிறது.இளம் விதவைகள் வேதம் படிக்கிறார்கள். புராணம் படிக்கிறார்கள், இதிகாசம் படிக்கிறார்கள், உணர்ச்சியடங்கி விடுகிறதே? எப்படி?அவர்களே நமது வாரப் பத்திகைகளையும் மாதப்பத்திரிகைகளையும் தொடர்ந்து படித்தால் என்னவாகும்?


சராசரி மனிதனின், தவிர்க்க முடியாத உணர்ச்சியாகிய காமத்தை, இந்து மதம் எவ்வளவு வைதிகமாகக் கையாளுகிறது.

காமம் எப்போது பாவமாகிறது” என்பதை அது எவ்வளவு அற்புதமாக விவரிக்கிறது.இந்து சாஸ்திரங்களில் ஓரிடத்தில் ”உடலுக்கு ஏற்ற உறவு எது? என்பது கூடக் கூறப்பட்டிருக்கிறது.

தன்னைவிடப்பத்து வயதுக்கு மேல் அதிகமான ஒரு பெண்ணுடன் ஒருவன் உறவு கொண்டால் அவன் உடம்பு மெலிந்து முகம் களையிழந்து போகிறதது.


வயது குறைந்த பெண்ணோடு தொடர்பு கொண்டால் முகம் பிரகாசமடைகிறது.

ஒரு மத சாஸ்திரம் இதை ஏன் விவரிக்க  வேண்டும்?ஒன்று-ஒரு ஆரோக்கியமான உடம்புக்குப்பொறுப்பேற்றுக்கொள்வது., இரண்டு- பத்து வயது அதிகமான பெண் குறைந்த வயதுடைய   ஆணுடன் தொடர்பு கொள்ள வருகிறாள் என்றால், ஒன்று அவள்  கெட்ட நடத்தையுடையவளாக இருக்க வேண்டும். அல்லது  இன்னொருவன் மனைவியாக இருக்க வேண்டும்., அதைத் தடுப்பது.


அப்படியென்றால் குறைந்த வயதுடைய பெண்ணோடு தொடர்பு கொள்வதைச் சிலாகித்துப்பேசுவது கற்பழிப்பதற்கு வகை செய்யாதா?இல்லை, அதனால் தான் அது பல தர மணத்தை ஏற்றுக்கொண்டது.நீ எதை விரும்பினாலும்,அதற்கொரு அளவை நிர்ணயித்து, அதை அனுமதித்துப் பின் உன்னை ஞானியாக்குவதே இந்துமதம்.

காம உணர்ச்சியிலும் அதன் கட்டம் அத்தகையது தான்.


எப்போது காம உணர்ச்சி பாவமாகிறதோ அப்போது தண்டனை கடுமையாகிறது.

இந்து மதத்தின் பயமுறுத்தல் என்பது, அங்கே மட்டும் தான் வருகிறது.யாரையும் கெடுக்காத யாருக்கும் தீங்கிழைக்காத ஒரு ஆடவனின் உணர்ச்சிகளை, இந்து மதம்  மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறது...‌‌


(அர்த்தமுள்ள இந்துமதம்)


கவியரசு கண்ணதாசன்

Tuesday 18 April 2023

உச்ச இன்பம் பெண்களின் திக்குமுக்காடல்கள்..!

 உச்ச இன்பம் பெண்களின் திக்குமுக்காடல்கள்..!


உடல் ரீதியான, மன ரீதியான முழுமையான ஆளுமையின் சங்கமம்தான் செக்ஸ். இந்த உறவை முழுமையாக, முற்றிலும் சந்தோஷத்துடன், புதுப் புதுத் தேடல்களுடன் ஒன்றிணைந்து அனுபவிக்கும்போது அந்த காமமும் கூட மிக அழகாக மாறி விடும்.. முழுமையான லயிப்பில் ஆழ்த்தி விடும்.

இந்த சந்தோஷத்தை விதம் விதமாக தேட வேண்டும்.. 

திகட்டாத தேடல்தான் முழுமையான சந்தோஷத் திக்குமுக்காடல்களுக்கு வித்திடும்…

ஒருவர் மீது ஒருவர் பாய்ந்து, உச்சத்தை எட்டி, உஷ்ணத்தை வெளியேற்றி வீழ்வது செக்ஸ் உறவல்ல.. மாறாக, ஒவ்வொரு நொடியையும், ஒவ்வொரு சந்தோஷத்தையும் மிக மிக உன்னதமாக, உள்ளார்ந்த சந்தோஷத்தோடு, ஒன்றிணைந்த மன நிலையோடு, இருவரும் இணைந்து அதை அனுபவிப்பதுதான் உண்மையான செக்ஸ் சந்தோஷமாக இருக்க முடியும்.


வெட்கத்தை விட்டுத் தள்ளு


செக்ஸ் விளையாடலின்போது வாய் விளையாட்டுக்கு நிறையவே பங்குண்டு.. அதில்தான் உணர்ச்சித் தூண்டலுக்கான வாய்ப்புகளும் அதிகம் உண்டு. வாய் விளையாட்டில் எந்தவித வெட்கமும் தேவையில்லை.. சிலர் இதில் வெட்கப்படுவார்கள், கூச்சப்படுவார்கள்.. ஆனால் அதை விட்டு விட்டு இறங்கிப் பாருங்கள்.. சொர்க்கம் போல உணர்வீர்கள்.


பெண்மையின் “வாய்”மையை விரும்பும் ஆண்மை


குறிப்பாக பெண்கள், தங்களிடம் வாய் விளையாட்டில் அதிகம் ஈடுபடுவதை ஆண்கள் விரும்புகிறார்கள். அது தங்களை மேலும் மேலும் உசுப்பேற்றி உச்சகட்ட சந்தோஷத்தைக் கொடுப்பதாக அவர்கள் கூறுகிறார்கள். இதன் மூலம் தாங்கள் தங்களது பார்ட்னரை அதை விட இரு மடங்கு சந்தோஷப்படுத்த வேண்டும் என்ற உத்வேகம், உற்சாகம் பிறப்பதாகவும் கூறுகிறார்கள்.


திறந்து பாருங்கள்


இதற்கு வாயைத் திறப்பது என்பது மட்டும் அர்த்தமல்ல..

மனதையும் திறந்து வைத்துக் கொள்ள வேண்டும்..

மனம் இருந்தால் மார்க்கமுண்டு இல்லையா.. 

அதுபோலத்தான். எனவே மனதை அகலத் திறந்து வைத்து, வெட்கம், கூச்சத்தை விரட்டி விட்டு முழுமையான மனதோடு வாய்ப்புணர்ச்சியில் ஈடுபட முன்வாருங்கள்.


மனசெல்லாம் செக்ஸி….


காரியத்தில் இறங்குவதற்கு முன்பு முதலில் உங்களது மனதை ரம்யமாக்கிக் கொள்ளுங்கள். முழுமையான செக்ஸ் சிந்தனைகளுக்குள் போய் விடுங்கள். உஷ்ணம் பரவும் அளவுக்கு சிந்தனையில் செக்ஸ் வாசம் கமழ வேண்டும். காட்டுக்குதிரை போல கற்பனையை சிறகடிக்க விடுங்கள்.. மனசு தயாரானால்தான் உடம்பும் தயாராகும்.


உடலெங்கும் இச் இச்…


உங்களது பார்ட்னர் உங்களை நெருங்கி வரும்போது இழுத்துப் பிடித்து உங்களுக்குள் புதைத்துக் கொள்ளுங்கள். அவரது டிரஸ்ஸை நீங்களே கழற்றுங்கள்.. உடம்பெங்கும் இதழ்களால் முத்தமிடுங்கள்.. ஆழமாக, அழுத்தாக, முரட்டுத்தனமாக முத்தமிட்டு அவரை உசுப்பேற்றுங்கள்.


எங்கெங்கும் சந்தோஷம்


இந்த இடம்தான் என்றில்லாமல் இதழ்கள் போகும் இடமெல்லாம் முத்தங்களைப் பரவுங்கள்… முத்த மழை பொழியுங்கள். கழுத்து, இதழ்கள், மார்பு, தொப்புள், இடை, தொடை.. வகை தொகையில்லாமல் போக விடுங்கள் உங்கள் இதழ்களை.


கைகளுக்குள் சிறைப்படுத்துங்கள்


உங்களது ஆண் பார்ட்னரை அவரது மர்ம உறுப்பிலிருந்து நீங்கள் மயக்கி கவிழ வைக்கலாம். உங்களது இரு கைகளுக்குள் “அதை” சிறைப்படுத்துங்கள். உராயுங்கள், பிடித்து விடுங்கள், அழுத்துங்கள், செல்லமாக முத்தமிடுங்கள்.. மொத்தமாக ரசித்து “ருசியுங்கள்”.


“நாவுக்கரசி”யாக “நாவுக்கரசனாக” மாறுங்கள்


இப்போது நீங்கள் “நாவுக்கரசி”யாக மாற வேண்டிய நேரம். உங்களது நாவுகள் அவரது அந்தரங்கத்தில் அலை பாயட்டும்.. எங்கெங்கு போனால் என்னென்ன மாதிரியாக இன்பம் கிடைக்கும் என்பதை அவரது உணர்ச்சி வெளிப்பாட்டில் அறிந்து கொண்டு துரிதப்படுத்துங்கள்.. கீழே ஆரம்பித்து உச்சம் வரை போய் வாருங்கள்…. ! அதுவே ஆணாக இருந்தால் “நாவுக்கரசனாக” மாறி விட வேண்டியதுதான்….!


மெல்ல மெல்ல


இதுபோன்ற சமயங்களில் பற்கள் பட்டு விடாமல் மெதுவாக, கவனமாக.. அதேசமயம் இன்பம் சற்றும் குறையாமல் விளையாடுவது நல்லது.. செல்லமாக கடிக்கலாம்.. தப்பில்லை.. வலியில்லாமல் கடிக்கலாம்.. தப்பில்லை.. பெண்மையின் இந்த விளையாட்டில் “வாய்”மையே வெல்லும்…!


கிசுகிசுப்பு.. முனுமுனுப்பு.. கிறுகிறுப்பு…


விளையாட்டின்போது செல்ல மொழி பேசுவது, சிணுங்குவது, ஹஸ்க்கியாக கிசுகிசுப்பது, முணகுவது, சற்றே ஆபாசமாகப் பேசுவது.. எல்லாமே செல்லுபடியாகும்.. காதுகளுக்குப் பக்கத்தில் போய் குரலை வைத்து தணித்து கொஞ்சிப் பேசுங்கள்.. காதுகளைக் கடித்து இழுங்கள். கன்னக் கதுப்புகளில் முத்தமிடுங்கள். இதழ்களில் விளையாடுங்கள்.. மார்புகளில் உஷ்ணமேற்றுங்கள்.. மெல்ல மெல்ல முன்னேறி இன்பத்தின் உச்சத்தை எட்டிப் பிடியுங்கள்….


இப்படி சூடான “டிரெய்லரை” முடித்து “மெயின்” பிக்சரைப் போய்ப் பாருங்கள்.. உங்களுக்கே உங்களைப் பிடித்துப் போகும்…!


காமத்தை தூண்டும் முதல் மருந்து காதல் தான்


சிலருக்கு அதிகாரம் பிடிக்கும்

சிலருக்கு அடிபணிவது பிடிக்கும்

சிலருக்கு சரிசமமே பிடிக்கும்


உள்ளதில் உள்ளதை உரைக்க சொல்லி கேளுங்கள்


உள்ளம் திறந்த பின் உதடுகள் திறக்கும்


மகிழ்வித்து மகிழ்வோம்


அன்பால் அரவணைப்போம்

Friday 19 August 2022

உச்சகட்ட இன்பம் அடைவது இயல்பாக இருப்பதில்லை.

 உடலுறவில் ஈடுபடுவது இயல்பாக இருந்தாலும், அனைவர் மத்தியிலும் உச்சகட்ட இன்பம் அடைவது இயல்பாக இருப்பதில்லை. இதற்கு அவர்கள் ஈடுபடும் உடலுறவு நிலை, அவரவர் மருத்துவ நிலை மற்றும் அவர்கள் முயற்சிக்காத அல்லது அறியாத சில தாம்பத்திய சமாச்சாரங்கள் தான் காரணங்களாக இருக்கின்றன. ஆண்கள் தான் எளிதாகவும், மிகுதியாகவும் தாம்பத்தியத்தில் ஈடுபடும் போது உச்சகட்ட இன்பம் எட்டுகிறார்கள். இது பெண்கள் மத்தியில் மட்டுமே ஒரு குறையாக காணப்படுகிறது என பல அறிவியல் ஆய்வுகள் கூறுகின்றன. பெண்கள் உச்சகட்ட இன்பம் எட்டாமல் போவதற்கும் ஒருவகையில் ஆண்கள் தான் காரணம். ஆண்கள் செய்ய மறக்கும், மறுக்கும் சில செயல் தான் பெண்களால் உச்சகட்ட இன்பம் அடைய முடியாத சூழல் உருவாகிறது என்று செக்ஸ் எக்ஸ்பர்ட்ஸ் கூறுகிறார்கள். இதன் ஒரு விளைவாகவே மேற்கத்திய நாட்டில் பெண்கள் தங்கள் கவனத்தை செக்ஸ் கருவிகள் பக்கம் திருப்ப முக்கிய காரணமாக இருக்கிறது என்றும் அவர்கள் தெரிவிக்கின்றன. ஆனால், பெண்கள் உச்சகட்ட இன்பம் எட்ட ஏழு வழிமுறைகள் இருக்கின்றன. இதுகுறித்து ஆண்கள் தான் சரியாக அறிந்துக் கொள்வதில்லை.


B SPOT

நிப்பிள்! பெண் உடலில் மிகவும் சென்ஸிடிவான பாகம் நிப்பிள். அங்கிருக்கும் நரம்புகள் உடல் முழுக்க பரவி ஓடுகிறது. அப்போது, நிப்பிள் தூண்டிவிடப்படும் நேரத்தில், பெண்களுக்கு கால் நடுவே கூச்ச உணர்வு உண்டாகிறது. சில பெண்களுக்கு இந்த தூண்டுதல் உணர்வு உச்சகட்ட இன்பத்தை அடைய உதவுகிறது. ஆண்கள், தங்கள் துணையின் நிப்பிளை தூண்டுவதால், முத்தமிடுவதால், பெண்கள் உச்சகட்ட இன்பம் அடைய வாய்ப்புள்ளது.


C spot

கிளிடோரிஸ்! பெரும்பாலான செக்ஸ் எக்ஸ்பர்ட்ஸ், போதுமான அளவு கிளிடோரிஸ் தூண்டுதல் பெறுவதால் மட்டுமே பெண்கள் உச்சகட்ட இன்பத்தை எட்ட முடியும் என்று வாதாடுகிறார்கள். பெண்கள் மத்தியில் நடத்தப்பட்ட ஆய்வுகள் பலவனவும் உடல் ரீதியான இணைப்பு மூலமாக ஏற்படும் இன்பத்தை காட்டிலும், கிளிடோரிஸ் தூண்டுதல் டான் மிகுதியான உச்சகட்ட இன்பம் எட்ட உதவுகிறது என்று கூறுகின்றன.


G spot 

ஜி-ஸ்பாட்! ஜி-ஸ்பாட் என்ற ஒன்று எங்கே இருக்கிறது என்பதை எந்த ஒரு பெரிய ஆய்வுகளும் ஊர்ஜிதமாக கூறவில்லை. ஜி-ஸ்பாட்டானது பெண்ணுறுப்பின் முன் மத்திய பகுதியில் இருக்கிறது என்று நம்பப்படுகிறது. இந்த இடத்தில் தீண்டுவதால் பெண்கள் உச்சகட்ட இன்பம் பெறுவார்கள் என்று கூறப்படுகிறது. இது ஃபோர்ப்ளே தருணத்தில் ஈடுபட வேண்டிய செயலாகும். சந்தையில் ஜி-ஸ்பாட் வைப்ரேட்டர் என்ற பெயரில் செக்ஸ் கருவிகளே கிடைக்கின்றன.


U spot

யு-ஸ்பாட்! யு ஸ்பாட் எனப்படுவது சிறுநீர் குழாய் திறப்பு பகுதி பெண்குறி திறக்கும் பகுதிக்கு இடையே அமைந்துள்ளது. சில பெண்களுக்கு இந்த இடத்தை தூண்டிவிடுவதால் உச்சகட்ட இன்பம் அடைகிறார்கள். இது பெண்களை தாம்பத்தியத்தில் ஆர்வமுடன் இணைய தூண்டும் என செக்ஸ் நிபுணர்கள் கூறுகிறார்கள். இதன் முடிவில் பெண்குறியில் இருந்து வெளிப்படும் திரவமானது லியூபாகவும் பயன்படுகிறது.


A spot

எ-ஸ்பாட்! எ-ஸ்பாட் எனப்படுவது வஜைனாவிற்கு முன்புற சுவர் பகுதிக்கு மேலே இருக்கிறது . இந்த இடத்தில் கொஞ்சம் ஆழமாக ஊடுருவ செய்வதால் சில பெண்கள் உச்சகட்ட இன்பம் அடைகிறார்கள்.


V spot

வஜைனா! என்ற உடல் உறவுப் புழை பெரும்பாலான பெண்கள் விரும்புவது வஜைனா தீண்டுதல் தான். ஆனால், வஜைனா தீண்டுதல் மூலமாக உச்சகட்ட இன்பம் அடைவது என்பது மிக அரிது. ஆனால், கிளிடோரிஸ் மூலம் இது மிக எளிதாக எட்டப்படுகிறது. ஆனால், மிஷினரி போன்ற ஒருசில நிலைகளில் தாம்பத்தியத்தில் ஈடுபடும் போது வஜைனா என்ற பெண்உறுப்பின் உடல் உறவுப் புழைக்குள் ஆண் குறி சென்று வருவதன் மூலமான தூண்டுதலிலும் பெண்களால் உச்சகட்ட இன்பம் அடைய முடியும் என செக்ஸ் எக்ஸ்பர்ட்ஸ் கூறுகிறார்கள்.


குறிப்பு! மேலும், குறிப்பாக நீங்கள் அறிந்துக் கொள்ள வேண்டியது. எல்லா பெண்களின் பிறப்பு உறுப்பு அமைப்பும் ஒரே மாதிரியாக இருக்காது. முக்கியமாக கிளிடோரிஸ் அமைப்பு ஒவ்வொரு பெண்களிடமும் வேறுபடும். இது போன்ற காரனங்களால் இந்த ஏழு உச்சகட்ட முறைகளும் எல்லா பெண்களுக்கும் ஏற்படும் என்று கூறிட முடியாது. இது ஒவ்வொரு பெண்கள் மத்தியில் வேறுபடலாம்.


உடல்நலம்! மேலும், ஒருசில உடல்நல நிலை அல்லது மருத்துவ நிலையில் பாதிக்கப்பட்டிருக்கும் பெண்களுக்கு, உடல்பருமனாக இருக்கும் பெண்கள் மத்தியிலும் இதுப் போன்ற சில தீண்டல் முறை உச்சகட்ட இன்பம் கொஞ்சம் குறைவாக காணப்படலாம். இது அந்தந்த மருத்துவ நிலை சார்ந்து வெளிப்படும் தாக்கம் தான். இது குறையல்ல.


ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு சுகம் இருக்கிறது...

சில இடங்களை தொடுதல்...

சில இடங்களை தடவி கொடுத்தல்...

சில இடங்களில் விரல் அழுத்தம் கொடுத்தல்...

சில இடங்களில் வருடுதல்...

சில இடங்களில் முத்தமிடல்...

உதட்டால் தடவி கொடுத்தல்...

நாவால் விளையாடுதல்...

மூக்கால் விளையாடுதல்...

காலால் விளையாடுதல்...

ஆணுறுப்பால் விளையாடுதல்...

ரசித்து விளையாடுதல்...

ருசித்து விளையாடுதல்...

கண்களால் விளையாடுதல்...

அன்பு பேச்சில் ஆனந்தமாய் விளையாடுதல்...

விரல்களால் விளையாடுதல் என நீண்டுக்கொண்டே போகிறது பாலியல் உணர்ச்சிகள்...

அத்தனையும் உணர்சிகளைக் கொடுக்கும் அமுதசுரபிகள்...

வெறும் புணர்ச்சிகள் அதாவது ஆணுறுப்பை பெண் உறுப்புக்குள் செலுத்தி உடல் உறவு கொள்வது மட்டுமே மனைவியை திருப்திப்படுத்தும் என்பது தவறான ஓன்று...


இதை கற்றுத்தர வெளியே ரூபாய் 50000 ( ஐம்பதாயிரம்) வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது


நான் இலவசமாக தகவல்கள் தருவருதால் இதற்கு இங்கே மதிப்பு இல்லை


பலர் படிப்பார்களா என்ற சந்தேகம் உள்ளது


யாரும் கருத்துரைப்பதும் இல்லை


அதனால் பதிவிடுவதை குறைத்துக் கொண்டேன்


மகிழ்வித்து மகிழ்வோம்


அன்பால் அரவணைப்போம்

Tuesday 9 August 2022

ஆண்மைக்குறைவு உண்டாகுறதுக்கு பாதிகாரணமே

 ஆண்மைக்குறைவு உண்டாகுறதுக்கு பாதிகாரணமே 

 பெண்கள் தான்னு சொன்னா ஒத்துக்குவீங்களா ?


ஒரு மனிதனின் அன்பையும் காதலையும் செக்ஸ் மூடையும் 

முழுக்க ,முழுக்க தீர்மானிக்கும் சக்தி பெண்களே .


வேலை ,பொருளாதாரம் ,வீடு ,கடன் ,பெற்றோர் ,செய்முறை, கல்வி போன்ற 

செலவுகளை சமாளிக்கும் முழு பொறுப்பு இருக்கும் ஆணிடம் 


அவனுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாகவும் ,

ரிலாக்ஸ் செய்யுமிடமாகவும் மனைவியின் அன்பும் காதலும் தான் அருமருந்து .


அது தெரியாமல் 

பெண்கள் பாதிநேரம் சிடுசிடுவென்று 

மூஞ்சியில் முள்ளை வெட்டி போட்டவாறும் 

வெந்நீரை ஊற்றும் போதும்

 ஆணுக்கு எப்படி காதல் அரும்பும் ?


அதையும் மீறி வரும் ஒரு ஆணிடம் 

படத்தில் காண்பிப்பதுபோல ,துப்பாக்கி சும்மாருக்கு ,

குண்டு இல்லை போன்ற கெக்கே பிக்கே ஜோக்கினாலும் குத்தினால் சுத்தம் .

அதையும் தாண்டினால் .


இவ்வளவுதானா ?

என்ற ஒற்றை கேள்வியிலும்


 ,புருவம் தூக்கிய பார்வையிலும்

 சகலமும் முடிந்துவிடுகிறது.


அப்புறம் பாதி நேரம் வெளியில் சுற்றும் ஆண் 

மீதிநேரம் படுத்தவுடன்,

எதுக்குடா வம்பு ? என்று 

நாளைய வேலையை நினைத்து 

போர்வைக்குள் உடனே தூங்கிவிடுகிறான் 


பின்னர் அந்த ஆணைக் குறை சொல்லுவது என்ன நியாயம் ? 


ஆண்மைக் குறைவு என்பது நோய் அல்ல 

அது ஒரு குறைபாடு 

எளிதில் நிவிர்த்தி செய்யக் கூடியது 


பாதிக்கு மேல் உள்ள ஆண்களின் ஆண்மைக் குறைபாட்டுக்கு பெண்களே காரணம் 

பெண்கள் அன்போடும் பாசத்தோடும் அக்கறையோடும் கனிவோடும் கருணையோடும் நடந்து கொண்டால் 

கணவனிடம் மனம் விட்டு பேசி தேவைகளைப் பகிர்ந்து கொண்டால் தீர்வு கிடைத்து விடும் 



சில ஆண்களின் ஆண்மைக் குறைவுக்கு சத்தான உணவுகளே போதும் 

எளிய  உடற் பயிற்சிகளுடன் கூடிய சத்தான உணவுகளே பலரை மீட்டு இருக்கிறது 


சில ஆண்களுக்கு மருந்துகளும் தேவைப் படலாம் 


எல்லா ஆண்களின் ஆண்மைக் குறைவுக்கும் 

பெண்கள் மட்டுமே காரணம் இல்லை என்றாலும் 

பெண்களின் பங்கும் 

ஆண்மைக்குறைவுக்கு ஒரு காரணம் என்பதை மறுக்க முடியாது 

பெண்கள் மனது வைத்தால் எளிமையாக சரி செய்து விட முடியும் 


ஆனால் சில ஆண்மைக் குறைவு உள்ள ஆண்கள் 

பாலியல் விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறார்கள் 

பாலியல் விழிப்புணர்வு பற்றி தெரிந்து கொள்ளவு முற்படுவது இல்லை 

அப்படியே தெரிந்து கொண்டாலு அதை செயலில் காட்டுவதில்லை 

தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் என்று செயல்படுவார்கள் 

மிருகம்போல  எந்த முன் விளையாட்டுக்களு இன்றி மனைவியை புணர்ந்து 

 தன் ஆசைகளை மட்டும் நிறைவேற்றிக் கொள்வார்கள் 

மனைவி  முன்விளையாட்டுகளில் ஈடுபட ஆர்வம் காட்டினாலும் 

மறைமுகமாக வெளிப் படுத்தினாலு  

அக்கறை காட்டாமல் புறம்தள்ளி 

தன தேவைகளை மட்டும் பூர்த்தி செய்ய்து கொள்வார்கள் 

மனைவியுன் தேவைகளை அலட்சியம் செய்வார்கள் 

மனைவியை அன்பாக பாசமாக நடத்துவதில்லை

 அடிமையாகவே நினைக்கும் மன நோயுடன் வாழ்கிறார்கள் 

இவர்கள் வைத்ததே சட்டம் என்று அடம் பிடிப்பார்கள் 


மனைவி மனம் திறந்து பேச முடியாது 

தன எதிர்பார்ப்புகளையும்தேவைகளையும் பகிர்ந்து கொள்ள முடியாது 

மீறி செய்தால் கெட்டபெயரும் அவமானமும்தான் மிஞ்சும் 


அவர்கள் என்ன சொனாலும் கேட்க மாட்டார்கள்

 மருத்துவரிடம் கூப்பிட்டாலும் வர மாட்டார்கள் 

தானாகவும் தெரிந்து கொள்ள மாட்டார்கள் 

தெரிந்தாலும் செயல் படுத்த தயங்குவார்கள் 

மனம் விட்டு வெளிப்படையாக தன் பிரச்சினைகளைப் பேசி தீர்வும் காண மாட்டார்கள் 

இப்படிப் பட்ட ஆண்கள் மனைவியை திருப்திப் படுத்தவும் மாட்டார்கள் 

திருப்தி அடைய பெண்களும் விரும்புவார்கள் என்று நினைக்க மாட்டார்கள் 

எதோ அடிமையைப் போல நடத்திவிட்டு தூங்கப் போவார்கள் 

இத்தகைய ஆண்களை கணவனாகப் பெற்ற பெண்கள் பாவம் 

நம் சமுதாயத்தில் அவர்களைப் போல மனதளவில் பாதிக்கப் பட்டவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள் 

வெளியில் சொல்லவும் முடியாது 

விடிவும் கிடைக்காது 

மனதுக்குள் வைத்தே புழுங்கி புழுங்கி சாக வேண்டியதுதான் விதி 

மிக சொற்பமான பெண்கள் வேறு வழியை நாட தள்ளப் படுவார்கள் 



குறிப்பு 

அப்படிப்பட்ட ஆண்களும் இருக்கிறார்கள் என்பது உண்மை 

அனுபவத்தில் கண்டது

திருமணத்திற்கு பிறகு ஏன் கள்ள உறவு?( EMA)

 goldenking:

திருமணத்திற்கு பிறகு ஏன் கள்ள உறவு?( EMA)

சென்னை உள்ளிட்ட நகர தம்பதிகள் சொன்ன டாப் 10 காரணங்கள்

சென்னை: திருமணம் முடிந்த பின்பு தம்பதிகள் 

வேறு ஆணுடனோ பெண்ணுடனோ ரகசிய உறவு ஏன் வைத்துக்கொள்கின்றனர் 

என்பதற்கான காரணங்களை கிளீடன் ஆப் வெளியிட்டுள்ளது.

தற்போதைய கால கட்டத்தில் 

கணவன் மனைவி இடையேயான பிரச்சினைகள்

 பெருமளவில் அதிகரித்து வருகின்றன. 


ஆரம்பத்தில் கருத்து வேறுபாடாக தொடங்கும் இந்த பிரச்சினை 

நாளடைவில் விவாகரத்தில் முடிகிறது.

இதன் காரணமாக முன்பைவிட விவாகரத்து வழக்குகளும்

 நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பதே 

சமூக ஆர்வலர்களின் கவலையாக உள்ளது.

 இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன.


ரகசிய உறவு


கணவன்-மனைவி இருவரும் வேலைக்கு செல்வது, 

போதிய நேரமின்மை,

 தங்கள் பிரச்சினைகளை காது கொடுத்து கேளாது 

என அடுக்கிக் கொண்டே போகலாம்


. ஆனால், இத்தகைய போக்கு மாற வேண்டும்

 என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. 


இதேபோல் ஒருசிலர் திருமணமான கணவர்கள்

 தனது மனைவிக்கு தெரியாமல் 

வேறு பெண்ணுடன் ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது, 

உறவு வைத்துக்கொள்வதும், 


இதேபோல் 

திருமணமான பெண் வேறு ஒரு நபருடன்

 ரகசியமாக உறவு வைத்துக்கொள்வது 

போன்ற சம்பவங்கள் நடைபெற்று கொண்டுதான் இருக்கிறது.


முதல் 3 காரணங்கள்

இந்த நிலையில், சென்னை போன்ற பெரு நகரங்களில் 

திருமணமான தம்பதிகள் அதிகம் ஏமாற்றப்படுவதற்கான

 அல்லது ஏமாறுவதற்கான 10 காரணங்களை 

பிரபல டேட்டிங் செயலியான கிளீடன் வெளியிட்டுள்ளது. 


இதில்,

 சலிப்பு, 

போதிய அளவு தகவல்களை தம்பதிகள் பரிமாறிக்கொள்ளாதது,

 ஒப்புக்கு பேசுவது 

ஆகியவையே முதல் 3 காரணங்களாக பட்டியலிட்டுள்ளது. 


நாட்டின் முதல் தர நகரங்களான 

மும்பை, டெல்லி, சென்னை, கொல்கத்தா, ஐதராபாத், பெங்களூரு மற்றும் புனே

 ஆகிய நகரங்களில் 

திருமணத்தை தாண்டி பிற நபர்களுடன் உறவு வைத்துக்கொள்ளும் 

டேட்டிங் செயலியை பயன்படுத்துபவர்களில் 

சுமார் 10 ஆயிரம் பேரிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இந்த ஆய்வில் பங்கெடுத்தவர்கள் எல்லாம் 35 முதல் 45 வயது வரம்புக்கு உட்பட்டவர்கள் ஆவர்.


பாலியல் ரீதியான உறவு


கிளீடன் செயலியின் மேலாளர் சிபில் ஷிட்டெல் இந்த ஆய்வு முடிவுகள் பற்றி கூறும் போது, 

'திருமணத்தை தாண்டி வேறு நபர்களுடன் பாலியல் ரீதியாக உறவு வைத்துக்கொள்வது 

உலகம் முழுவதும் தவறான செயலாகவே கருதப்படுகிறது. 


ஆனாலும் இதில் பல விஷயங்கள் உள்ளன.

 தம்பதிகள் பிற நபர்கள் பாலியல் தேவைக்காக நாடிச்செல்வதற்கு 

ஏமாற்றுதல் அல்லது ஏமாற்ற போவது ஆகியவை மட்டுமே காரணங்களாக இல்லை. 


இதைத் தாண்டி தம்பதிகள் இடையே போதிய அக்கறையின்மை 

அதாவது அலட்சியமாக செயல்படுதல், 

குடும்ப சண்டை, 

தனிமையாக உணர்தல் 

உள்ளிட்ட வேறு பல காரணங்களும் உள்ளன.


என்னென்ன காரணங்கள்

இதில் முதன்மையான காரணங்கள் என்னவென்றால், 

சலிப்பாக உணர்தல், 

அதிகம் பேசிக்கொள்ளாதது, 

தங்களுக்குள் உள்ள தகவல்களை சரியாக பகிர்ந்து கொள்ளாதது, 

அதீத எதிர்பார்ப்பு , 

கடந்த கால உறவுகள் 

( தங்கள் முன்பு தொடர்பில் இருந்த நபர்களோடு தனது துணையை ஒப்பிட்டு பார்ப்பது) 

பல துணைகளோடு வாழும் நபர்களை ஏற்றுக்கொள்வது,

 குடும்பத்திற்குள் ஏற்படும் பிரச்சினை, 

செக்ஸ்க்கு அடிமையாவது'

 ஆகியவை இருப்பதாக தெரிவித்துள்ளார்.



பெண்கள் 'திருமணத்தை தாண்டி வேறு நபர்களுடன் பாலியல் ரீதியாக உறவு வைத்துக்கொள்ள  காரணங்கள் 


கணவன் மனைவியை மதிப்பது இல்லை 

மனைவியை அடிமை போல நடத்துவது 

மனைவியை சக உயிராக நினைத்து அவளுக்கும் உணர்வுகளும் உணர்ச்சிகளும் இருக்கும் என்று புரிந்து கொள்ளாமை

கணவனின் தாய் மற்றும் சகோதரிகள் உறவினர்கள் போன்றவர்களின்  பேச்சைக் கேட்டு மனைவியை உதாசீனப் படுத்துவது 

மனைவியுடன் சண்டை போடுவது 

மனைவியின் பேச்சுக்கு மதிப்பும் மரியாதையும் கொடுக்காதது 

மனைவியை அன்பாக நடத்தாமை 

அக்கறை ( care taking )காட்டாமை 

கருணையுடன் நடந்து கொள்ளாமை 


பாலியல் ரீதியாக திருப்திப் படுத்தாமை 

முன் விளையாட்டுகள் ஏதும் இன்றி மிருகம் போல தன்னுடைய இச்சை தணிந்தால் போதும் என்ற பாலியல் செயல்பாடுகள் 

பாலியல் விழிப்புணர்வு இல்லாமல் இருப்பது அது பற்றி தெரிந்து கொள்ள அக்கறை காட்டாதது 

பெண்ணகளின் பெண் உறுப்பை விந்து கழிக்கும் கழிப்பிடம் ( Toilet ) போல பயன்படுத்துதல் 

தன்னுடைய பாலியல் குறைகளை மறைப்பதற்காக 

மனைவியை மட்டம் தட்டுதல் 

தவறாக பேசுதல்

 காம வெறி பிடித்தவளாக சித்தரித்தல் 

கொடுமைகள் செய்தல் 

போன்ற பல காரணங்கள் உள்ளன 



பொதுவாக  பெண்கள் திருமனமான புதிதில் எளிதாக திருப்தி அடைந்து விடுவார்கள் 

இரண்டு மூன்று குழந்தைகள் பிறந்து

 அவர்கள் பள்ளிக்கு செல்லும் வரை 

பாலியல் திருப்தி இன்மையை அதிகம் வெளிக்காட்டி கொள்ள மாட்டார்கள்


ஆனால் பெண்களின் முப்பத்தி ஐந்து வயதுக்கு மேல் குழந்தைகள் பள்ளிக்கு சென்று விடுவார்கள் 

ஓரளவுக்கு பகலில் ஒய்வு கிடைக்கும் 

அப்போது அவர்களுக்கு பாலியல் நாட்டம் அதிகம் இருக்கும் 

தோழிகளுடன் பேசி பல விசயங்களை தெரிந்து கொள்வார்கள் 

அதுவும் தற்போது சமூக ஊடகங்கள் வாயிலாக பெண்கள் அனைத்து பாலியல் விழிப்புணர்வுகளையும் தெரிந்து வைத்திருக்கிறார்கள்


அவர்களின் பாலியல் செயல்பாடுகளும்  எதிர்பார்ப்புகளும் தேவைகளும் வேறுபடும் 

 

இந்த வயதில் அவர்களின் பாலியல் தேவைகளை அறிந்து திருப்திப் படுத்த வேண்டியது கணவனின் கடமை ஆகும் 


ஆனால் பல் ஆண்கள் குடும்பத்துக்காக சம்பாதிக்கும் காலமும் இதுதான் 


அதனால் பல ஆண்கள் இதில் நாட்டம் அதிகமாகக் காட்ட மாட்டார்கள் அதுவும் ஒரு காரணம் 


மேலும் முப்பத்தி ஐந்து வயதுக்கு மேல்பட்ட பெண்கள் தங்கள் கற்பனைக்கு வடிவம் கொடுத்து இன்பம் பெற  நினைப்பார்கள்

 நீண்ட நேர முன்விளையாட்டுகள் பலவித பொசிசன்களில் செயல்பாடுகள் போன்றவற்றை எதிர்பார்ப்பார்கள் 

அந்த எதிர்பார்ப்பு நிறைவேறாமல் போகும்போது வாய்ப்பு கிடைத்தால் சில பெண்கள் அதைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் 


கணவனை இழந்த பெண்கள்

 பல வருடங்களாக நீண்ட கால நோய்களால் பாதிக்கப் பட்டு இருக்கும் கணவனின் மனைவிகள் 

வேலை நிமித்தமாக நெடு நாட்களாக அல்லது வருடக் கணக்கில் பிரிந்திருக்கும் கணவனை உடையவர்கள் 

குடி மற்றும் போதைக்கு அடிமையாகி குடும்பத்தைக் கவனிக்காத  கணவனை உடைய மனைவிகள் 

உழைக்காமல் சோம்பேறியாக ஊர் சுற்றி அலையும் ஆண்களின் மனைவிகள் 

பாலியல் வாழ்வில் திருப்தி அடையாத மனைவிகள் 

பொதுவாக வாய்ப்பு கிடைத்தால் பயன்படுத்திக் கொள்வார்கள் 


மிக சில பெண்கள் ஒரு மாறுதலுக்காகவும் 

ஒரு வேடிக்கைக்காகவும் 

வேறு ஆண்களின் உறவு எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்வதற்காகவும் 

இப்படி செயல்களில் ஈடுபடுவது உண்டு 



ஆண்கள் 'திருமணத்தை தாண்டி வேறு நபர்களுடன் பாலியல் ரீதியாக உறவு வைத்துக்கொள்ள  காரணங்கள் 


அன்பு இல்லாத மனைவி -அக்கறை காட்டாத மனைவி 

எப்போதும் எதற்கெடுத்தாலும் குறை சொல்லும் மனைவி 

அடிக்கடி சண்டை போட்டு மனம் நிம்மதி இல்லாமல் ஆகும் மனைவி 

வீட்டுக்கு போனாலே பிரச்சினைதான் என்று என்னும் அளவுக்கு தொல்லை கொடுக்கும் மனைவி 

கணவனின் வருமானத்தை அறிந்து செலவு செய்து குடும்பத்தை நடத்தாமல் குறை சொல்லும் மனைவி 

குழந்தைகளை சரிவர கவனிக்காத மனைவி 

தன குடும்பத்தினரின் பேச்சைக் கேட்டு கணவனை தனிக் குடித்தனம் செய்ய வற்புறுத்தும் மனைவி 

தனக்கும் ன் குடும்பதுக்கும் குழந்தைகளுக்கும் கணவன் சம்பாதிக்கிறான் என்பதை புரிந்து கொள்ளாத மனைவி 

பாலியலில் அக்கறை நாட்டம் காட்டாத அல்லது ஒத்துழைக்காத மனைவி 

போன்ற பல காரணங்கள் உள்ளன 


 சில ஆண்கள் ஒரு மாறுதலுக்காகவும் 

ஒரு வேடிக்கைக்காகவும் 

வேறு  பெண்களின் உறவு எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்வதற்காகவும் 

இப்படி செயல்களில் ஈடுபடுவது உண்டு 


திருமணத்தை தாண்டிய உறவுகளால் பிரச்சினை வராத வரை ஒன்றும் நடக்காது 


பிரச்சினை என்று வந்து விட்டால் விவாக ரத்து கொலை அல்லது தற்கொலையில் போய் முடியும் வாய்ப்புகள் அதிகம்

பெண்ணகளின் பிறப்புறுப்பு பெரிதாகிவிடும்

 goldenking:

பரவலாகவே தினமும் உடலுறவில் ஈடுபட்டால் 

பெண்ணகளின் பிறப்புறுப்பு பெரிதாகிவிடும்

 அல்லது இலகுவாகிவிடும் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் இருக்கிறது. 


அதே போல குழந்தை பிறந்து பிறகும் கூட

 பெண்களின் பிறப்புறுப்பு சற்று பெரியதாகிவிடும் 

என்ற எண்ணம் ஆண்கள் மத்தியில் இருக்கிறது.


தொடர்ந்து செக்ஸ் வைத்துக் கொண்டே இருந்தால்… 

பெண்ணுறுப்பு அதன் வடிவத்தை, 

இறுக்கத்தை இழந்துவிடும் என கூறுவது முற்றிலும் பொய்யானது.


அதே போல செக்ஸ் உறவில் ஈடுபடாமல் இருந்தால் 

பெண்ணுறுப்பு இறுக்கமாகிவிடும் என்பதும் பொய் தான்.


பொதுவாக ஆண்களின் பிறப்புறுப்பு நீளமானது 3 அங்குலம் இருக்கும்.

 விறைப்பு ஏற்படும் போது ஐந்து முதல் ஆறு அங்குலம் வரை இருக்கும்.


அதேபோல, தடிமனானது சாதாரணமாக மூன்று அங்குலம் வரையிலும், 

விறைப்பு ஏற்படும் போது நான்கு முதல் ஐந்து அங்குலம் வரையிலும் அதிகரிக்கலாம்.


இதர காரணங்கள்… சராசரியாக குழந்தை பெற்றெடுக்கும் போது 

பெண்ணின் பிறப்புறுப்பு 20 இன்ச் வரை விரிவடைகிறது.


பெண்ணுறுப்பு என்பது எலாஸ்டிக் போன்ற தன்மை கொண்டது. 

தாம்பத்திய உறவில் ஈடுபட்ட பிறகு சிறிய மாற்றம் ஏற்படுவது இயல்பு.


ஆனால், செக்ஸ் உறவில் தொடர்ந்து ஈடுபட்டால் பெரிதாகிவிடும். 

ஈடுபடாமல் இருந்தால் இறுக்கமாகிவிடும் என்பதெல்லாம் பொய்.


வயது மற்றும் சில மருத்துவ நிலை காரணமாக கூட பெண்ணுறுப்பின் வடிவம், 

தன்மை மாற்றம் காண வாய்ப்புகள் உள்ளது.


எலாஸ்டிக் தன்மை


 பெண்ணுறுப்பானது எலாஸ்டிக் தன்மை உடையது.

 இது விரியவும் செய்யும், 

குறுகவும் செய்யும். ஏறத்தாழ வாயை போல.

 இது எவ்வளவு பெரிதானாலும் 

மீண்டும் இயல்பு நிலைக்கு சுருங்கும் தன்மைக் கொண்டது.

 இப்படி தான் பெண்ணுறுப்பு இயற்கையாக செயல்படுகிறது.


குழந்தை பெற்ற பெண்ணின் பெண் உறுப்பு கூட 

ஒரு பென்சிலை டைட்டாகப் பிடிக்கும் அளவுக்கு எலால்டிக் தன்மை வாய்ந்தது


பதட்டம் 


பெண்களுக்கு பதட்டம் ஏற்படும் போது 

பெண்ணுறுப்பு தசை வளையும் இறுக்கமாகிறது. 

பெண்களின் பதட்டமான நிலைக்கு 

அவர்களது பெண்ணுறுப்பு வளையம் பதிலளிக்கிறது 

(Response) என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்


உச்சம் அடையும் நிலை

 

பெண்கள் உடலுறவில் ஈடுபடும் போது,

 அவர்களாக உச்சம் அடையும் நேரத்தில் 

பெண்ணுறுப்பு இலகுவாகும். 

இந்த தருணத்தில் ஆண்கள் எளிதாக உடலுறவில் ஈடுபட முடியும் என்று கூறப்படுகிறது.


பெரிதாவதில்லை


 பெண்கள் உச்சம் அடையும் போது பெண்ணுறுப்பு பெரிதாவதில்லை, 

அந்நிலையில் அது எலாஸ்டிக் தன்மையை போல விரிவடைகிறது. 

மற்றப்படி பெண்ணுறுப்பு உடலுறவில் ஈடுபடும் போது எப்போதும் பெரிதாகாது


இறுக்கமாக இருத்தல் 


சில நேரங்களில் உடலுறவில் ஈடுபடும் போது பெண்ணுறுப்பு இறுக்கமாக இருக்கிறது எனில், 

ஒன்று அவர்களுக்கு விருப்பம் இல்லாமல் இருக்க வேண்டும், 

அல்லது அவர்கள் போதிய அளவு தூண்டிவிடப்படாமல் இருந்திருக்க வேண்டும்.


30 நிமிடமாவது 


ஆண்கள் உடலுறவின் போது உச்சமைடைய இரண்டு நிமிடங்கள் போதும், 

ஆனால், பெண்கள் உடலுறவின் போது உச்சம் அடைய குறைந்தது 30 நிமிடங்களாவது ஆகும்.


ஆண்களின் செயல்பாடு ஸ்விச் போட்ட உடன் எரியும் பல்பு போல இருக்கும்


ஆனால் பெண்களின் செயல்பாடு அயன் பாக்ஸ் மாதிரி


ஸ்விச் போட்ட உடன் மெதுவாக சூடேறி உச்சபட்ச குடு அடைந்து

 ஸ்விச் ஆப் செய்த பின் மெதுவாக சூடு இறங்குவது போல. இருக்கும் 




பெண்ணுறுப்பு இலகுவாக 


உடலுறவில் ஈடுபடும் போது பெண்ணுறுப்பு இறுக்கமாக இருக்கிறது எனில், 

அவர்கள் இலகுவாக உணர, 

உடலுறவில் ஈடுபடும் முன்னர் கொஞ்சி விளையாடுதலில் ஈடுபட வேண்டும்

 என உடலியல் நிபுணர்கள் கூறுகிறார்கள்..



மனதளவில் உடல் உறவுக்கு தயாரானால் மட்டுமே 

பெண்கள் உடல் அளவில் உடல் உறவுக்கு தயார் ஆவார்கள் 


எனவே ஆண்கள் தங்கள் கடமையையும் பொறுப்பையும் உணர்ந்து செயல் பட வேண்டும் 


கண்டிப்பாக

 அன்பாக பேகதல்

 உடல் உறுப்புகளை புகழ்ந்து பேசுதல்

 கட்டி அணைத்தல் 

ஆரத் தழுவுதல்

 தட்டுதல் 

தடவுதல் 

கல்வுதல்

 கடித்தல் 

வருடுதல் 

திருகுதல்  

முத்தம் கொடுத்தல்

 நக்குதல்  

போன்ற முன் விளையாட்டுகளில் ஈடுபட்டு 

பெண்ணை உடல் உறவுக்கு தயார் செய்து 

 அவர்கள் ரெடியான பின்னரே

 (போதுமான அளவு பெண் உறுப்பில் வழவழப்பான திரவம் சுரந்த பின்னர்) 

நேரடி உடல் உறவில் ஈடுபட வேண்டும்


தன்னிலை திரும்பும்

 

பெண்கள் உச்சம் காணும் போது விரிவடையும் பெண்ணுறுப்பு,

 தானாக சிறிது நேரத்தில் தனது இயல்பு நிலைக்கு திரும்பிவிடும்.

 பெண்கள் உச்ச நிலை உணர்வு குறையும் போது 

மெல்ல, மெல்ல பழைய நிலைக்கு பெண்ணுறுப்பு திரும்பிவிடுமாம்.


குழந்தைப்பேறு

 

பெண்களுக்கு குழந்தை பிறந்த பிறகு,

 குறிப்பாக சுகப்பிரசவம் ஆன பெண்களுக்கு 

சில காலம் பெண்ணுறுப்பு சற்று பெரிதாக தோற்றமளிக்கும்.

 இதற்கு காரணம் குழந்தைப்பேறு தான். 

குழந்தை பிறந்த பிறகு பெண்ணுறுப்பு இயல்பு நிலை திரும்ப ஓரிரு மாதங்கள் ஆகும்.

 சிலருக்கு ஆறு மாதங்கள் கூட எடுத்துக் கொள்ளும்



பெண்கள் உச்சநிலையில் இருக்கும் போது 

பெண்ணுறுப்பில் ஆணுறுப்பு மிகவும் எளிதாக நுழைய முடியும்.


அதேபோல் பல பெண்களுக்கு கன்னித்திரை உடைந்து இரத்தம் வருவதில்லை.


மேலும் பெண்குறி அளவு ஒவ்வொரு பெண்ணிற்கும் மாறுபடும். 


கை கால்கள் போல் அனைவருக்கும் சிறியதாக இருக்காது.


இந்த குழப்பத்தினால் பல ஆண்கள் பெண்களை தவறாக நினைக்கிறார்கள்..




பெண்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தால் குடும்பமே மகிழ்ச்சியாக இருக்கும்

உடல் உறவில் நாட்டம் இல்லை என்ற பெண்ணுக்கு கொடுக்கப் பட்ட ஆலோசனை

 goldenking:

உடல் உறவில் நாட்டம் இல்லை என்ற பெண்ணுக்கு கொடுக்கப் பட்ட ஆலோசனை 


பெண்களுக்கு உடல் உறவில் நாட்டம் குறைவதற்கு பல காரணங்கள் உள்ளன 


அவற்றை 

உடல் ரீதியான பிரச்சினைகள் 

மன ரீதியான பிரச்சினைகள்

 குடும்பம மற்றும் உறவினர்களால் ஏற்படுத்தப் படும் பிரச்சினைகள் 

வாழ்வியல் சிக்கல்கள் 

வேலை தொழில் காரணமான பிரச்சினைகள் 

பணம் சம்பாதிப்பதில் பிரச்சினை 

கணவரின் செயல்பாடுகள் 

 பாலியல் உறவில் போதிய திருப்தி அடையாமை உச்சகட்டம் அடையாமை 

என்று பல வகையில் பிரிக்கலாம் 

என்னகாரணத்தால் பாலியல் வாழ்வில் நாட்டம் குறைகிறது என்று தெரிந்து 

அதை நிவிர்த்தி செய்தால்

 மறுபடியும் பாலியல் உறவில் நாட்டம் ஏற்படும் 


பாலியல் உறவில் எடுத்த எடுப்பில் ஆண் உறுப்பை பெண் உறுப்பில் 

நேரிடையாக செலுத்தி உறவு கொள்ளாமல் 


தேவையான அளவு முன் விளையாட்டுகள் என்ற foreplay  

 மற்றும் oral sex இல் ஈடு பட்டு 


பெண்ணின் செக்ஸ் உணர்ச்சிகள் நன்கு தூண்டப் பட்ட பின் 

உடல் உறவு கொண்டால் 


பெண்கள் உச்ச கட்ட பேரின்ப புணர்பரவச ஆர்கச orgasm நிலையை அடைவார்கள் 


அப்படி பேரின்பத்தை நுகரும் பெண்கள் 

பாலியல் வாழ்க்கை நாட்டம் கூடுமே தவிர 

குறையவே குறையாது 







கடமைக்காக உடல் உறவில் ஈடுபட்டால் சலிப்பு தோன்றும் 


பெண்கள் உச்ச கட்ட பேரின்ப புணர்பரவச ஆர்கச orgasm நிலையை அடையவில்லை என்றால்

 வலியையும் வேதனையையும்தூக்கமின்மையையும் உணர்வார்கள் 

அப்படி உணந்தால் நாட்பட உடல் உறவில் நாட்டம் குறையும் 


போதிய முன் விளையாட்டுகள் இல்லை என்றால் நாட்டம் குறையும் 

எப்போதும் ஒரே position இல் உடல் உறவு கொண்டால் போரடித்து நாட்டம் குறையும் 


பெண் உறுப்பில் சுரக்கும் வழவழப்புத்தன்மை குறைந்தால் உடல் உறவில் நாட்டம் குறையும் 

அதற்குக் காரணம் ஹார்மன் சுரப்பு ஏற்ற தாழ்வுகளே ஆகும் 

இதை நல்ல சத்துள்ள உணவுகள் சரி செய்து விடும் 

அது வரை 

செக்கு தேங்காய் எண்ணெய் 

அல்லது Himalaya தயாரிப்பான V-Gel / Eve -Gel -/

அல்லது ஆங்கில மருந்துக் கடைகளில் கிடைக்கும் K Y Jelly 

போன்றவற்றை பெண் உறுப்பில் தடவி 

வழவழப்புத்தன்மையை செயற்கையாக ஏற்படுத்திக் கொள்ளலாம் 






பொதுவாக நம் நாட்டில் 

பெண்கள் மல்லாந்து படுத்துக் கொண்டு 

கால்களை வயிற்றுப் புறமாக மடித்து 

பெண் உறுப்பை விரித்துக் காட்டி செய்யும் missionary position இல் மட்டுமே அடிக்கடி உடல் உறவு நடக்கும் 

இதில் ஆண் மட்டுமே active roll எடுப்பதால்

 பெண் passive roll எடுப்பதால் 

ஆணுக்கு மட்டுமே ஈஎடுபாடு அதிகரிக்கும்

 பெண்ணின் செயல்பாடு குறைவாக இருக்கும் 


அது காலப் போக்கில் சலித்து உடல் உறவில் நாட்டத்தைக் குறைக்கும் 


அதற்குப் பதில் ஆண் மல்லாந்து படுத்திருக்க 

பெண் ஆண்மீது ஏறி

 விறைத்து நிற்கும் ஆண்குறி மீது உட்கார்ந்து 

தன பெண் உறுப்பை சொருகி செய்யும் cow girl position இல் செய்து மகிழலாம் 


 cow girl positionஇலும் இரண்டு வகை உள்ளன 

ஒன்று ஆண் முகத்தை பார்த்துக் கொண்டு செய்வது 


இந்த முறையில் ஆண் பெண்ணின் முலைகளைப் பிடித்து விளையாடி

 முலைக் காம்புகளை வருடி பெண்ணுக்கு சூடு ஏற்ற முடியும் 


இன்னொன்று பெண் ஆணுக்கு முதுகுப் பகுதியைக் காட்டிக் கொண்டு செய்வது -

இந்த முறையில் செய்யும்போது ஆண் பெண்ணின் பின் அழகு மற்றும் குண்டி அழகை ரசிக்க முடியும் 


அது மட்டும் அல்ல இந்த முறையில் பெண் active roll எடுப்பதால் முழு நிகழ்வும் பெண்ணின் கட்டுப்பாட்டில் இருக்கும் 

தனக்கு தேவையான படி வேகத்தைக் கூட்டியோ குறைத்தோ செயலில் ஈடு பட முடியும் 


மேலும் இந்த முறையில் செய்யும்போது பெண்ணின் clitoris பகுதியில் ஆண் உறுப்பில் உராய்வதால்

 பெண்ணின் ஆசை வெகுவாகத் தூண்டப் படும் 

எனவே பாலியல் வல்லுனர்கள் இந்த cow girl position ஐயே பெரும்பாலும் பெண்களுக்கு பரிந்துரைக்கிறார்கள் 


அது மட்டும் இன்றி Doggy style / spooning /போன்ற பல பல வகைகளில் செய்ய வேண்டும் 


அது போல பல position செய்ய வேண்டும் 



ஒரே உணவை தினமும் சாப்பிட்டால் போரடிக்கும்

 ஒரே ஓட்டலில் அடிக்கடி சாப்பிட்டால் போரடிக்கும் 

ஆர்வம் குறையும் 


பெட்ரூம் என்ற ஒரே இடத்தில் மட்டும் செய்யாமல் hall / sofa kitchen போன்ற 

விருப்பப்பட்ட இடங்களிலும் அவ்வபோது மூடு ஏறும்போது செய்யலாம் 



இரவில் மட்டுமே செய்வது என்று இல்லாமல் பகலிலும் செய்யலாம் 

இரவில் விளக்கை அணைத்து விட்டு கும்மிருட்டில் செய்வதை விட்டு விட்டு 

மங்கலான ஒளி விளக்கில் செய்யலாம்


பெண்கள் விரும்பினால் நல்ல தரமான நம்பிக்கையான பாலியல் வல்லுனர்களின் 

பாலியல் பதிவுகளை படிக்க ஊக்குவிக்க வேண்டும்

 சமூக ஊடகங்களில் கிடைக்கும் கண்ட கண்ட junk குப்பையான பதிவுகளைப் படித்து 

அரைகுறை பாலியல் அறிவை வளர்த்துக் கொள்ளாமல் 

நல்ல தெளயான கருத்துக்களை தேடித் படிக்க வேண்டும் 


தேவைப்பட்டால் மூடு ஏற்றுவதற்கு மட்டும் அவ்வப் போது நல்ல sex வீடியோக்களைப் பார்க்க அனுமதிக்கலாம் 


கண்ட கண்ட குப்பையான அருவருப்பான ஆபாசப் படங்களைப் பார்ப்பதைத்தவிர்த்து 

Female friendly soft porn video க்கள் foreplay video க்கள் மட்டும் பார்க்கலாம் 

அதுவும் பாலியலில் நாட்டத்தை உருவாக்க மட்டுமே என வைத்துக் கொள்ளுவது நல்லது 


குறிப்பாக உடல் உறவு கொள்ளும்போது பேச வேண்டும்

 மவுனமாக எதையோ சாதிக்கப் போவது போல செய்யாமல் இயந்திரம் போல இயங்காமல் 

ஒருவர் உறுப்பை ஒருவர் புகழ்ந்து பேசலாம் 

அவ்வபோது கொடுக்கும் முக்கள் முனகல் சத்தம் பாட்னரின் வெறியை இன்னும் அதிகப் படுத்தும் 

சு -- பூ --பு - கூ - ஒப்........... போன்ற கெட்ட வார்த்தைகளைதயக்கம் இன்றி பயன்படுத்தலாம் 


மேலும் பெண்ணை கண்டிப்பாக பேச அனுமதிக்கவேண்டும் 

அவர்களின் முக்கள் முனகல் ஒலிகளை ரசிக்க வேண்டும் 

அவர்களின் தேவைகளை வெளிப்படுத்தி அதற்கேற்றவாறு செய்ய அனுமதிக்க வேண்டும் 


கண்டிப்பாக பெண்களை புகழ வேடனு அவர்களின் உறுப்புகளைப் புகழ வேண்டும் 


குழந்தை பிறந்த பின் உடல் அமைப்பு மாறி விடுவது என்பது தடுக்க முடியாத இயற்கை என்பதால்

 அதை மனதளவில் ஏற்றுக் கொண்டு 


குழந்தை பெற்ற பின்னும் உறுப்பு எவ்வளவு டைட்டாக இருக்கிறது என்று 

அவர்கள் உணராத வண்ணம்

 ஏமாற்றவாவது செய்ய வேண்டும் 

அப்போதுதான் அவர்களுக்கே அவர்கள் மீது நம்பிக்கை பிறக்கும் 



அவரவர் கற்பனைக்கு ஏற்றவாறு

 அவரவர் மூடுக்கு ஏற்றவாறு 

பல வகைகளில் பல நிலைகள் செய்து 

மகிழ்ந்தால் உடல் உறவில் நாட்டம் குறையாது

கணவர் ஒரு முறைக் கூட அவராக என்னை தொட்டதில்லை

 goldenking:

என் கணவர் ஒரு முறைக் கூட அவராக என்னை தொட்டதில்லை. 

நானாக கேட்டால் மட்டுமே கடமைக்கு உறவு கொள்கிறார். 

ஆசையாக முத்தமிட்டது கூட இல்லை. 

அவரிடம் இதை பேசப் போனால் கேட்பதில்லை. 

என் வாழ்க்கை கடைசி வரை திருப்தி இல்லாமலே கழிந்து விடுமோ?


உங்கள் கணவர் போல சில ஆண்கள் இருக்கிறார்கள் 

நடுத்தர குடும்ப பெண்கள் செக்ஸ் பற்றியோ, அனுபவிப்பது பற்றியோ, திருப்தி இல்லை, என்பதைப் பற்றியோ பேசினாலோ ஏதோ ஒரு பெரிய குற்றம் பண்ணியது போல பார்க்கிறார்கள் 

நம்மை வசைபாடுகிறார்கள் ....

 இந்த மாதிரி கணவர் களிடம் மாட்டிய பெண்கள் தான் பின்னாளில் கள்ளத் தொடர்பில் மாட்டிக் கொள்கிறார்கள் ..

. சில ஆண்களுக்கு சொன்னாலும் புரிவதில்லை,

 கவரும் படி கவர்ச்சி காட்டினாலும் புரிவதில்லை, 

புரிய வில்லையா? 

இல்லை திருப்திபடுத்தும் எண்ணம் இல்லையா என்று தெரியாமல் சில பெண்கள்...

.... சமீபத்தில் பக்கத்துவீட்டு பொண்ணும் நானும் படம் பார்த்துக் கொண்டு இருந்தோம். 

அந்தப் படத்தின் முத்தக் காட்சிய பார்த்தவள் என்னிடம் உண்மையில் இப்படி நடக்கும அக்கா, சினிமாவில் மட்டும் தானா என்று கேட்டாள்,

 நான் அடிப்பாவி திருமணம் ஆகி இரண்டு பையன்கள் உனக்கு, ஏன் உன் கணவர் முத்தம் மிட்ட தில்லையா? என்று கேட்டேன். 

இல்லக்கா இரவில் படுப்போம்.. 

குழந்தை பிறக்க என்ன பண்ணனுமோ அத்த பண்ணி விட்டு தூங்கிடுவார்.

 என் கால்கள் கூட அவர் மேல படக்கூடாது. திட்டுவார் 

அதுவும் சில நிமிடங்களில் தான்.

அவர் முன்னாடி கவர்ச்சியா டிரஸ் பண்ண கூடாது..

.தொட்டுப் பேசக் கூடாது ....

.அதான்க்கா எல்லாரும் எங்கள மாதிரி தான் இருப்பாங்க என்று நினைக்கிறேன் ...

சினிமாவில் மட்டும் தான என்று கேட்கிறாள் அப்பாவியாக +2 படித்த கவிதா

இன்னொரு பொண்ணு தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியர் நடிகை சிநேகா மாதிரி இருப்பாங்க. 

பணக்காரன் ஒருவனுக்கு திருமணம் செய்து வைத்தார்கள் 

மத்திய அரசில் உயர் அதிகாரி....

மனுசன் திருமணம் ஆகியும் மூன்று மாதமாக மனைவிய தொடல ....

தினமும் அழுவா......

இவள் தொட ஆரம்பித்தால் குளியல் அறைக்குள் போய் ரொம்ப நேரம் கழித்து வருவானாம் ...

..தனியா தான் படுப்பானாம்......

.....நல்ல வசதி, மேலோட்டமாக பார்த்து பெண்களை திருமணம் செய்துக் கொடுத்துவிடுகிறார்கள். 

அவர்கள் கடமை முடிந்து விடுகிறது...

.இதில் பெண்கள் ஆணின் சுயரூபம் தெரிந்து வெளியில் சொல்ல முடியாமல், தனக்குள்ளே வைத்துக் கொள்ள முடியாமலும் தவிக்கிறார்கள். 

தைரிய மான பெண்கள் இன்னொரு உறவை மறைமுகமாக ஏற்படுத்திக் கொண்டு வாழ்கிறார்கள்....

.... நல்லவனோ, கெட்டவனோ, ஆண்மை யுள்ளவனோ, ஆண்மை இல்லாத வனோ, நீ மகிழ்ச்சியா? இருக்கியா? இல்லையா? என்பதெல்லாம் இங்கு பார்ப்ப தில்லை..

 ஏதோ உணர்ச்சி வேகத்தில் சில பெண்கள் கொஞ்சம் பாதை மாறிவிட்டால் கள்ளத்தொடர்பு, மோசமானவள், நடத்தை சரியில்லாதவள், என்று ஆயிரம் வசைச் சொற்கள்.

ஆண்கள் பெண்ணிடம் குறை இருந்தால் எப்படியாவது வேறு ஒன்றை தேடிக் கொள்வார்கள் . 

கெளரவம், படிப்பு, கலாச்சாரம், பண்பாடு, என்பவற்றை கட்டிக் கொண்டு அழும் பெண்கள் ஈசியாக தனக்கு பிடித்த மான ஒன்றை சொல்ல தயங்கவார்கள் .....

எத வேண்டு மானாலும் தைரியமாக பேசலாம் ...

 தன் கணவரிடம் இப்படி இருங்கள் .....என்று சொல்ல தயக்கமே...

.சில படாரென்று சொல்வார்கள் ஏன் ரொம்ப அலையரியா? அரிக்குதா? என்று சில பெண்கள் சொல்லி கேள்வி பட்டு இருக்கிறேன்...

.... பெண்ணே" உடலுறவின் அத்தனை முறைகளிலும் பெண்கள் பெரும்பான்மையான நேரங்களில் உச்சத்தை அடைவது சுய இன்பத்தின் மூலமே"


....."நான் சுய இன்பத்தை ஊக்குவிகிறேன்  

மற்றவருடன் உறவு கொள்ள தொடங்கி விடாதீர்கள்.

 அதற்கு முன்னர் சுய இன்பம் அடைதலைக் கற்றுக் கொள்ளுங்கள்!,

 ஆண்கள் முயல்கிறார்கள்;

 பெண்கள் முயல்வதில்லை, 

ஆனால் பெண்களும் முயலுதல் வேண்டும்."


அவர் வளர்ந்த விதம் அவ்வாறு இருக்க வேண்டும்..


தவறான செயல் என்று சொல்லி வளர்க்க பட்டு இருக்கலாம்..


நண்பர்கள் அலையாதே!!!


உன் மேல் விருப்பம் குறைந்து விடும் என்று மூளைசலவை செய்து இருக்கலாம்..


ஒரு மனநல மருத்துவரை அணுகி எதன் காரணமாக என்பதை உறுதி செய்து உரிய கவுண்சிலிங் செய்வது நல்லது..


அந்த கால கிழடுகள் செல்லும் சொலவடை..


ஒர் பெண்..


வருத்தத்தில் தாயாகவும்,


சந்தோஷத்தில்நண்பனாகவும்,


படுக்கையில் தாசியாகவும் நடந்து கொள்ள வேண்டும்..


எனவே இதில் ஒன்றும் தவறில்லை..


உரிய கவுன்சிலிங் எடுக்க நிலைமை தெளிவாகும்..


உங்கள் கணவர் voyerism எனப்படும் மனநிலை பிறழ்வுக்கு ஆளாகி இருக்கிறார் என்பது எனது யூகம். 

இந்த பாதிப்புக்குள்ளானவர்கள் இயல்பான உடலுறவு செய்ய இயலாதவர்களாகவும், 

உடலுறவில் விருப்பமற்றவர்களாகவும் இருப்பார்கள். 

மாறாக முன் பின் தெரியாத பெண்களிடம் தங்கள் உறுப்பை காட்டுவது, பெண்கள் உடை மாற்றுவது, குளிப்பது போன்ற அன்றாட அந்தரங்க நிகழ்வுகளை ரகசியமாக படமாக்க பட்ட காணொலிகளை ரசிப்பது போன்ற விசித்திர மனநிலை உடையவர்களாக இருப்பார்கள்.

மேலும் தாமதியாமல் கணவரை நல்ல மனநல மருத்துவரிடம் சிகிச்சைக்கு கொண்டு செல்லும்படி கேட்டுக்கொள்கிறேன்

ஆனால் மன நல மருத்துவரிடம் அழைத்து செல்வது அவ்வளவு எளிது அல்ல வர மாட்டார்கள் -குடும்பத்தினரிடம் காரணத்தை சொல்ல்வது ஒரு பெண்ணுக்கு எளிது அல்ல -சொன்னாலும் நம்ப மாட்டார்கள் -


தண்ணீரில் மீன் அழுதால் கண்ணீரை யார் அறிவார் என்பதுதான் அத்தகைய பென்களின் உண்மை நிலை 



ஒன்று ஒன்று மட்டும் உறுதியாகத் தெரிகிறது .

உங்கள் கணவர் மனதளவில் ஏதோ ஒரு காரணத்தினால் பாதிக்கப்பட்டுள்ளார். 

அதனால் அவரிடம் அன்பாகப்பேசி 

அது என்ன என்று அறிந்து கொள்ளுங்கள்.

வழக்கத்தைவிட அவர்மீது நிறைய அன்புகாட்டுங்கள் 

அப்போதுதான் அவர் அக்காரணத்தை உங்களிடம் சொல்லவாய்ப்புள்ளது.


 எல்லாபிரச்சனைகளுக்கும் ஒரு தீர்வு இருக்கிறது அ

தனால் நீங்கள் பிரச்சனையைக்கண்டுபிடியுங்கள் 

,தீர்வு எளிது.

 இறைவனருளால் நீங்கள் உங்கள் பிரச்சனையிலிருந்து விடுபட்டு பல்லாண்டு வாழ்வீர்கள் என்று மனதாரவாழ்த்துகிறேன்.

நீங்கள்_நல்ல_கணவரா

 நீங்கள்_நல்ல_கணவரா??

மனைவியை எப்படி நடத்துகிறீர்கள்??

♥மனைவியை செல்லப் பெயர் வைத்து அழையுங்கள்.

♥வேலையிலிருந்து திரும்பும்போது மலர்ந்த முகத்துடன் அவளை சந்தியுங்கள். 

♥நேர்மறையான நல்ல வார்த்தைகளை உபயோகித்து பேசுங்கள்.

♥மனைவி பேசும்போது காது கொடுத்து கேளுங்கள். 

அவள் சொல்வதில் தவறு இருந்தால் அமைதியான முறையில் எடுத்துச் சொல்லுங்கள் அல்லது குறிப்பால் உணர்த்துங்கள்.

♥மனைவிக்காக நேரத்தை ஒதுக்குங்கள். நீங்கள் இருவரும் ஆனந்தமாக கழித்த தருணங்களை அசைபோடுங்கள்.

♥நகைச்சுவையுடன் பேசி அவளின் பிரச்சினைகளை மறக்கடியுங்கள்.

♥வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவுங்கள். 

அவள் கடினமான வேலைகளை செய்யும்போது நன்றி தெரிவியுங்கள். பாராட்டுங்கள்.

♥குடும்ப விஷயங்களை மனைவியுடன் ஆலோசித்து முடிவெடுங்கள். 

♥மனைவிக்கு சங்கடம் தரக்கூடிய இடத்திற்கு அழைத்துச் செல்லாதீர்கள்/போகச் சொல்லாதீர்கள்.

♥குடும்பச் செலவுக்கு தேவையான பணத்தை கொடுங்கள்.

♥நீங்கள் வெளியூர் சென்றிருக்கும்போது அடிக்கடி தொலைபேசியில் அன்புடன் பேசுங்கள்.

♥மனைவியை அடிக்கடி உல்லாசப் பயணத்திற்கு அழைத்துச் செல்லுங்கள்.

♥சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் மனைவிக்குப் பிடித்த பரிசுப் பொருட்கள் மற்றும் உணவுப்பொருட்கள் வாங்கி கொடுங்கள்.

♥மனைவியை ஒருபோதும் கை நீட்டி அடிக்காதீர்கள். 

அவமரியாதையாக பேசாதீர்கள்.

♥அவள் தவறு செய்யும் நேரங்களில் அவள் உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய சம்பவங்களை நினைத்துப் பாருங்கள். அவளின் பிற நற்குணங்களை நினைத்துப் பாருங்கள்.

♥மனைவி மீது கோபம் ஏற்பட்டால் கோபம் தணியும்வரை பேசாமல் பொறுமையாக இருங்கள்.

♥மனைவியை தவிர பிற பெண்களை சிந்தையினாலும் தீண்டாதீர்கள்.

♥மதுப்பழக்கம், புகை பிடிக்கும் பழக்கம் இருந்தால் குடும்ப நலனுக்காக அதை கைவிடுங்கள்.

♥குழந்தைகளை வளர்ப்பதில் நீங்களும் அக்கறை காட்டுங்கள்.

♥மனைவியின் பெற்றோர்களுக்கு மரியாதை அளியுங்கள்.

♥உரிய மரியாதை உரிமைகளை வழங்குங்கள்

♥காரணம் இன்றி சந்தேகபடாதீர்கள்.. அது அவளின் மனதை பெரிதாக பாதிக்கும்.

❤உங்கள் பெற்றோரோ சகோதரர்களோ உங்கள் மனைவியை திட்டவோ அல்லது குறை கூறவோ ஒரு போதும் அனுமதிக்காதீர்கள்.

♥பிறந்த வீட்டில் எவ்வளவு செல்லமாக இருந்திருப்பாள் என நினைத்து நடத்துங்கள்

கள்ள உறவு பற்றிய விளக்கம்

 goldenking:

EMA என்ற திருமணம் தாண்டிய திருட்டு உறவு என்ற கள்ள  உறவு பற்றிய விளக்கம்

பகுதி - 1


EMA னா கணவன் மனைவிக்கு தெரியமல் அல்லது   மனைவி தன் கணவனுக்கு  தெரியாமல் , செக்ஸ் வெச்சு ஜாலியா திருட்டுத்தனமான உடல் உறவில் ஈடுபடுவது 


இதான் EMA,  திருமணத்தை தாண்டிய உறவு/ கள்ளகாதல்னு நினைக்கறீங்க.


ஒரு உளவியல் ஆலோசகரா, EMA க்ளையண்ட்ஸ் பத்தி பேசனும். 


(((இது எங்க உரிமைனு சொல்றவங்கள பத்தி எந்த கருத்தும் எனக்கு இல்லை.))


EMA  என்பது எதுவும் வெறும் செக்ஸ்காக  மட்டும் போய் மாட்றது இல்ல


. தன் இணை(கணவனோ/மனைவியோ) இவங்ககூட மனசு விட்டு பேசாதது, 


குடுக்க வேண்டிய மரியாதை காதல் அன்புனு எதும் குடுக்காம, 


கல்யாணம் ஆயிடுச்சு, ஒன்னு/ரெண்டு குழந்தை ஆயாச்சு. 

இனி வேலைக்கு போறது, 

சமைக்கிறது,

 குழந்தை வளர்ப்பு, 

படிப்பு, ஸ்கூல் ஃபீஸ், வாடகை கரெண்ட்பில், கடன பத்தி பேசுறது,


 போக வேண்டிய கல்யாணம் காதுகுத்து மட்டும் பேசிட்டு நல்லா வாழறோம்னு ரெண்டு பேர்ல ஒருத்தர் நினைக்கிறதும் 


அடுத்தவங்க அன்பு அங்கீகாரம்

,சாய்ந்து கொள்ள தோள்,

கண்ண துடைக்க சில வார்த்தைகள் கிடைக்காம


 நா ஒரு மெஷின்.

. நா இல்லைனா காசு கஷ்டம் வரும்

 இல்லைனா சாப்பாடு கஷ்டம் வரும் மத்தபடி என்னை மிஸ் பண்ண மாட்டாங்கனு விரக்தி மனநிலைக்கு போய், 


யாராவது ஆறுதலா பேசிட்டா தொடர்ந்து அவங்க அன்பும் ஆறுதலுக்கு பேச ஆரம்பிச்சு,


 பேச மட்டும்தான செய்யிறோம்னு சமாதான படுத்திக்கிட்டு 


மெல்ல அந்தரங்க கேள்வி-பதிலுக்கு போய்

 virtual love,sex ல விழுந்து 


அப்பவும் வெறும் chat/photo தான


,என் கணவனோ/மனைவியோ இதே அன்ப குடுத்திருந்தா


 நாம ஏன் பண்ண போறோம்,

 தப்பு அவங்களோடதுனு தன் தப்ப நியாயபடுத்தி, 


மேலும் தண்டனை குடுப்போம்னு நேர்ல சந்திக்கிறதுனு தொடரும். 


இவங்க சந்திக்கிற பிரச்சனை

**முதல்ல தப்பு செய்யயறோம்ன்ற குற்றவுணர்ச்சி.


**தன் பொது வாழ்கைல இந்த உறவுனால மரியாதை போயிடுமேன்ற பயம். 


**யாருக்குல்லாம் தெரிய வாய்ப்பு இருக்குனு யோசிக்கிறது


**தன் கணவனோ/மனைவியோ சாதாரணமா கோவபட்டா கூட தெரிஞ்சதுனால கோவபடுறாங்கனு பயம்/சோகம்


**தன் கணவனோ மனைவியோ அன்பு காட்டிட்டா மறுபடி குற்றவுணர்ச்சி


**தான் தேடின அந்த இன்னொருத்தர விட்டு விலக நினைச்சா வெளில சொல்லிடுவாங்களோ, என்ற பயம் 


**இவ்ளோ நாள் பாசம் குடுத்ததுக்கு நன்றியா இருக்கனும்ல னு எண்ணம்.


ஆக மொத்தம் பயம்/அழுகை/தூக்கமின்மை/சாப்பிட தோணாம/பிடிக்காம,தன் உடல்நலன் மேல ஆர்வமில்லாம, ஸ்ட்ரெஸ்ல விழுதுடுவாங்க. 


இதே ரொம்ப நாள் தொடர்ந்தா டிப்ரஷன் ஆக வாய்ப்பிருக்கு. 


பலர் இதே காரணங்களால வேற சில அறிகுறிகளுக்கு ஆட்பட்டு 

psychosomtic ப்ரச்சனைகள் தெரிய ஆரம்பிக்கும். 


அதாவது மனநல ப்ரச்சனையால உருவாகுற உடல்நல கோளாறுகள். 


அந்த க்ளையண்ட்ஸ் பலர் 

நாம இத பண்ணிட்டோம், 

எப்டி வெளிய வர்றது, 

தெரிஞ்சவங்கள கேக்க முடியாதுனு கவுன்சிலர்ட்ட வெளிய சொல்ல மாட்டீங்கள்ல னு வருவாங்க. 


அவங்க அழுகை குற்றவுணர்ச்சி பாதிப்பு தற்கொலை எண்ணம் இதெல்லாம் எல்லா மனநோய்கள் போலதான் இருக்கும். 


குடிகாரன ஏன்டா குடிச்சனு கேட்டா வேலையில்ல 

காதல் தோல்வி

 காசில்ல 

எங்கப்பா குடிப்பாரு 

எனக்கு பழக்கி விட்டாரு

 மனைவி தொல்லைனு

 பல குற்றசாட்டு வைக்கிறா போல


 இவங்களும் அடுத்தவங்க மேலதான் சொல்லுவாங்க. 


 லைட்டா கோவபட்டாகூட சாவுதான் தண்டனைனு பேச ஆரம்பிப்பாங்க. 


மற்ற எந்த க்ளையண்ட் போலதான் இவங்களும்.  


இவங்கள சரி பண்றதுனால, 

நா  EMA க்கு ஆதரவு, 

 நானும் EMAல இருப்பேன்னு 

என்னை திட்றது, 

நல்லா குடும்பத்த கெடுத்துவிடு, 

உன்ன மாதிரி ஆளுகளால தான்  EMA நடக்குதுனு கத்தினா  

அதுக்கு என்ட்ட பதில் இல்ல. 


நா கவுன்சிலர்/தெரபிஸ்ட் மட்டுமே. 


உண்மைல அவங்க  சந்தோஷமா இன்னொரு உறவுல இருக்குறதே இல்ல.


EMA என்ற திருமணம் தாண்டிய திருட்டு உறவு என்ற கள்ள  உறவு பற்றிய விளக்கம்

பகுதி - 2



EMA வின் நன்மைகள் 

தன் திருமண உறவு  பார்ட்னரிடம்  திருமண  வாழ்வில் கிடைக்காத

பாசம்

நேசம்

அக்கறை

கரிசனை 

Care taking

மனம் விட்டு பேசுதல் 

ஆறுதல் 


போன்றவை கிடைக்க வாய்ப்பு உண்டு



மனநிலை பாதிப்பு

குடும்ப உறுப்பினர்களின் பேச்சைக் கேட்டு மனைவிக்கு உரிய மரியாதை கொடுக்காமல் 

மனைவியை மதிக்காமல் 

மனைவிக்கு குடும்பத்தில்  எந்த முடிவு எடுக்கும்  உரிமையும் கொடுக்காமல்

வேலைக்காரி போல நடத்தி 

மனைவி என்றாலே அடிமை  

என்ற மனப்பான்மை கொண்ட ஆண்கள் 


ஆன் என்ற ஈகோ


போதிய பாலியல் விழிப்புணர்வு இன்மை


என்ற பல காரணங்களாலும் 


ஆண்மைக் குறைவு 

விந்து முந்துதல் 

உடல் உறவில் நாட்டமின்மை

போதிய விறைப்பு இன்மை

பெண்களை பாலியல் ரீதியாக கையாள தெரியாமை 

தெரிந்தாலும் அக்கறை காட்டாமை 


தற்போதை சமுக ஊடகங்கள் இணைய தளங்கள் மூலம் 

பெண்களும் பாலியல் விழிப்புணர்வு பெற்று இருக்கிறார்கள்

பெண்களுக்கும் செக்ஸ் எதிர்பார்ப்புகள் இருக்கும்

தேவைகள் இருக்கும் என்பதை உணராமல் 


பாலியல் உறவில் 

மனைவிக்கும் தன்னைப் போன்றே ஆசை இருக்கும் செக்ஸ் உணர்வுகள் இருக்கும்  உணர்ச்சிகள் இருக்கும்

செக்ஸ் தேவைகள் இருக்கும் 

என்பதை உணராமலும் தெரிந்து கொள்ளாமலும்  

மனைவியை அலட்சியப்படுத்தி 

சக மனுசியாக மதிக்காமல் 


தன் தேவைகளை மற்றும் நிறைவேற்றி விட்டு 


பெண் உறுப்பை விந்து கழிக்கும் கழிப்பிடமாக (டாய்லட் ) பயன் படுத்தும் ஆண்கள் (கணவர்) 


 கொடுக்க முடியாத 

உடல் உறவு இன்பம் 

உச்ச கட்ட புணர் பரவச ஆர்கச பேரின்ப நிலையை அடையும் 

செக்ஸ் உறவு கிடைக்க வாய்ப்பு உள்ளது 



அதன் மூலம் கணவன் மூலம் கிடைக்காத  பெண்களின் செக்ஸ் தேவைகள் எதிர்பார்ப்புகள் நிறைவேற வாய்ப்புகள் உள்ளன




EMA வின் தீமைகள்


EMA வில் அறிமுகமான ஆணோ 

அல்லதுபெண்னோ

நம்பிக்கையான EMA கிடைக்கவில்லை என்றால் 

ஒருவரை ஒருவர் ஏமாற்ற வாய்ப்பு உள்ளது 


கள்ள உறவை வெளியே சொல்லி விடுவேன்

உறவினர்களிடம் சொல்லி விடுவேன் என்று 

உறவை வைத்து மிரட்டி நண்பர்களுடன் விபச்சாரத்தில் ஈடுபட வைப்பது


மிரட்டி பணம் / நகை பறிப்பது 


போன்ற மனரீதியான பிரச்சினைகள் ஏற்படலாம் 


EMA வில் வரும் ஆணுக்கோ பெண்ணுக்கோ 

இருக்கும் 

TB 

தோல் நோய்கள்

சிபிலிஸ் கொனேரியா போன்ற STD நோய்கள் 

HIV / HSV / HPV / எயிட்ஸ் போன்ற தொற்று நோய்கள் பரவ வாய்ப்புகள் அதிகம் 



மேலும் EMA வெளியே தெரிந்து விட்டால்

தனக்கு   அவமானம்

குடும்பத்துக்கு அவமானம்

குடும்பத்தினின் வெறுப்பு / ஒதுக்கி வைத்தல் 

கொலை

தற்கொலை 


போன்ற பிரச்சினைகளையும் எதிர் கொள்ள வேண்டிய நிலை வரலாம் 


EM A வுக்கு தீர்வு


பாலியல் தேவை தான் E MA வை நாடக் காரணம் என்றால்

சுய இன்பம் (Masturbation) செய்து கொள்ளலாம்


பாசம் அன்பு மரியாதை போன்றவை கிடைக்காத காரணம் என்றால் 

மனநல மருத்துவரை நாடலாம்

அதற்கு ஒத்துழைக்க வில்லை எனில்

துணையை திருத்த முடியாது என்றால் 

தற்போதை நம் வாழ்வியல் கலாச்சாரத்தில் 

மனதை  மாற்றிக் கொள்ளுவதைத் தவிர வேறு வழி இல்லை



மனதுக்குப் பிடித்த இசை கேட்டல் / காமெடி வீடியோக்கள் / சமையல் / மருத்துவம் நிகழ்ச்சிகளை

 யூ டியூபில் பார்த்து மனதை திருப்புதல் 


கைத் தொழில்  / கைவினைப் பொருட்கள் செய்தல் 

மாடித் தோட்டம் 

தையல் 

கம்யூட்டர்  புத்தகங்கள் படித்தல்

போன்ற  பல் வேறு வழிகளில் மனதை திருப்பி 

மகிழ்ச்சியாக வாழும் வழியைத் எதடிக் கொள்ள வேண்டியது தான்


 தற்போதைய நம் நாட்டு கலாச்சாரம்  வாழ்வியல் முறைப்படி EMA அவ்வளவு எளிதல்ல என்பதை உணர வேண்டும்




இவ்வளவு பிரச்சினைகளையும் எதிர் கொள்ள முடியும் என்றால் EMA வைத்துக் கொள்வதில் தப்பு இல்லை 


இன்பமாக மகிழ்ச்சியாக வாழும் உரிமை ஒவ்வொரு தனி நபருக்கும் இருக்கிறது 


துணையை இன்பமாகவும் மன  மகிழ்ச்சியாக வும் வாழ வைக்கும் கடமையும் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது  என்பதை உணர்ந்தால்  EMA வுக்கு வேலை இல்லை 


மகிழ்வித்து மகிழ் என்பதே தாரக மந்திரம்

முன் விளையாட்டுகளுக்கு வாய்ப்பா இல்லை?

முன் விளையாட்டுகளுக்கு வாய்ப்பா இல்லை?
உருவாக்கத் தெரியாத ஆண்களே கொஞ்சம் படியுங்கள்

நான் எப்படி  இருக்கேன் இந்த டிரஸ் எப்படி ?
மனைவி கேட்கும் போது

ஐயோ சூப்பர்ன்நு கட்டிப்பிடித்து ஒரு முத்தம் தாங்க

உப்புமா  ரொம்ப நல்லா இருக்குன்னா 
மனைவிகளே 
நீங்களும் கணவருக்கு  ஒரு முத்தம் தாங்க

குளித்து டிரஸ் மாத்திட்டு வரும் போது 
ஆஹா என்ன மணம் என்று உச்சி மோந்து ஆரத் தழுவி ஒரு முத்தம் கொடுங்க 
மயங்கிப் போவாங்க

அப்படியே சேலையை தூக்கி முக்கியமான எடத்துல ஒரு முத்தம் அழுத்தமா கொடுங்க

பகல் முழுவதும் ஒரு சொல்ல முடியாத ஆசையிலயும்  மயக்கத்துலயும் இருப்பாங்க

ராத்திரி 10 மடங்கு அதிகம் கிடைக்கும் 

மாலையில் முகம் திருத்தி பூ வைத்து அழகாக இருக்கும் போது முகர்ந்து பாத்து 
ஒரு முத்தம் கொடுங்க 
இரவு சாப்பாடே ஸ்பெசல்லா மாறிடும் 

கொஞ்சுவதற்கு நேரம் ஒதுக்கினால் வாய்ப்புக்களை உருவாக்கிக் கொண்டால் 
கெஞ்ச வேண்டியதில்லை

 உடம்புக்கும் நல்லது
மனதுக்கும் நல்லது

Vicko Turmeric ஆயின்மென்ட் வாங்கிக் குடுங்க
முகத்திலயும் கழுத்துலயும் பவுடர் பூசு முன்னால் இந்த கிரீமை பூசி பவுடர் போட்டா  முகமே பளபளப்பா இருக்கும்

மோந்து பாத்தா  மனச மயக்கும்

ராத்திரி படுக்கு முன் கழுவி துடைத்து விட்டு தொடை இடுக்கு மன்மத மேடு பகுதிகளில் பூசிக்கிட்டு வந்தாங்கன்னா போதும்
அந்த மயக்கும் மணத்திலேயே வாய எடுக்க மாட்டீங்க 

அப்பிடி அசத்து வாங்க 


முன் விளையாட்டு என்பது உடல் உறடவுக்கு முன் மட்டும் செய்வது இல்லை

காலை எழுந்ததில் இருந்து இரவு படுக்கப் போகும் வரை  அவ்வப்போது செய்யும் சில்மிசங்கள் - விளையாட்டுகள் அன்பாக பேசுதல்
அக்கறையாக நடந்து கொள்ளுதல் இப்படி  எத்தனை எத்தனையோ

எதிர் பாரத முத்தம்
எதிர்பாராத நேரத்தில் கட்டி அணைத்தல்
மனைவி வேறு வேலையில் அல்லது கவனத்தில் இருக்கும் போது பின்னால் இருந்து மார்புகளை மென்மையாக பிடித்து பிசைந்து விடுதல்
பக்கத்தில் வந்து கடந்து போகும் போது குண்டியை தடவுதல் பிசைதல் 
இப்படி எத்தனை எத்தனையோ கொட்டிக் கிடக்கிறது 

வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பயன்படுத்தி fore Play முன் விளையாட்டு செய்யலாம் 
எல்லையே கிடையாது 
கற்பனைகள் மட்டுமே எல்லை

எங்கே இந்தத்தலைமுறை ஆண்கள் 

 எல்லாம் முட்டாப்பசங்களா இருக்கானுங்கோ....

பொண்டாட்டிய எப்படி கையாளனும்னு கூட தெரியாத கூமுட்டை பசங்க 

பெண் உறுப்பு என்ன? விந்து கழிக்கும் டாய்லெட்டா?

கொஞ்சமாவது யோசிக் கணும் ஆண்களே

Tuesday 26 April 2022

படுக்கை அறையில் இடைவெளி விட்டு உறங்கும் தம்பதிகளா நீங்கள்

 படுக்கை அறையில் இடைவெளி விட்டு உறங்கும் தம்பதிகளா நீங்கள்? அதனால் உண்டாகும் 6 தீய விளைவுகள்...

திருமணமான புதிதில் கணவன் மனைவி இருவரும் ஒன்றாக கட்டியணைத்து உறங்குவார்கள். ஆனால் இரண்டு குழந்தைகளுக்கு பிறகு பல வீடுகளில் கணவன் மனைவி சேர்ந்து உறங்குவது கிடையாது... ஏதே சில காரண்களுக்காக இருவரும் இடைவெளிவிட்டு அல்லது தனித்தனியே குழந்தைகளுடன் உறங்குவார்கள். இதனால் கணவன் மனைவி உறவில் என்னென்ன மாற்றங்கள் வருகிறது என்பது பற்றி இக்கட்டுரையில் காணலாம்...


1. நெருக்கம் குறைகிறது...


கணவன் மனைவி இருவருக்கும் கொஞ்ச நேரம் மனசு விட்டு பேச அல்லது காதலிக்க கிடைக்கும் நேரமே படுக்கையறை நேரம்தான். இந்த நேரத்தை உறவை மேலும் வழுப்படுத்த பயன்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியம் நண்பர்களே, இங்கு இருவேறு துருவங்கள் போல் ஆளுக்கொரு பக்கம் பிரிந்து இருப்பது கணவன் மனைவி உறவுக்கு அவ்வளவாக நல்லதல்ல என பாலியல் மற்றும் மனத்தத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்...


2. எளிதில் சலித்துப் போய்விடும்...


படுக்கை அறையில் இருவரும் நெருக்கமின்றி படுத்து உறங்கவில்லை என்றால் உங்களது உறவு எளிதில் சலித்துவிடும், உங்கள் மனைவியோ, அல்லது கணவனோ ஆசையாக உங்களை தொடும்போது கூட உங்களுக்கு பெரிதாக எந்தவொரு உணர்ச்சியும் ஏற்படாது,


3. உடலுறவில் நாட்டமின்மை...


நீங்கள் தனித்தனியாக படுத்து உறங்குவதை வழக்கமாகவே கொண்டிருந்தால், நாளடைவில் உங்களுக்கு உடலுறவில் கூட அவ்வளவு பெரிதாக நாட்டமில்லாமல் போய்விடும்,


4. வேறு ஒருவர் மீது காதல்/ஆசை...


உங்களின் நெருக்கம் குறைவதால், நீங்கள் எப்போதும் நெருக்கமில்லாமல் இருந்தால், நீங்கள் படிப்படியாக வேறொருவர் மீது காதல்வயப்பட அதிக வாய்ப்புள்ளது, மேலும் உங்கள் மனைவியுடன் அல்லது கணவனுடன் தனிமையில் சேர்ந்து அமர்ந்து கரம் பிடித்து பேசுவதை கூட நீங்கள் விரும்பமாட்டீர்கள்...


5. சண்டைகள் & சந்தேகங்கள்...


ஒரு குடும்பத்தில் சந்தேகம் முன் வாசல் வழியாக வந்தால் சந்தோஷம் பின் வாசல் வழியாக ஓடிவிடுமாம், எந்த சூழ்நிலையிலும் சந்தேகம் என்பது புருசன் பொண்டாட்டி வாழ்க்கையில் கூடவே கூடாது... ஒருவருக்கொருவர் விளையாடுவது, மற்றும் சிறுசிறு காதல் தீண்டல்கள் உறவில் இல்லாமல் போகும்போதுதான் அடிக்கடி சண்டைகள் / ஏச்சுப் பேச்சுகள் கணவன் மனைவிக்குள் வரும். 


6. இந்நிலை இப்படியே நீடித்தால் இறுதியாக வெறுப்புதான் கிட்டும்...


அதாவது உங்களது கவனம் வேறொரு நபர் மீது திசை திரும்பிவிட்டால், வேறொருவரை நேசிக்க நீங்கள் ஆரம்பித்துவிட்டால் உங்களது துணையை நீங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெறுக்க ஆரம்பித்துவிடுவீர்கள், ஆகவே நண்பர்களே...


உங்களை நம்பி கரம் பிடித்தவரை காதலியுங்கள், துணையை அணைத்து துயரம் தவிர்த்திடுங்கள்.

ஆசன வாய் புணர்ச்சி கெடுதலா

 சிக்கல் தான் 


பெண் உறுப்பு ஓட்டை மிகுந்த எலாஸ்டிக் தன்மை வாய்ந்தது 


ஆசன வாய் என்பது மலத்தை வெளியேற்றும் பாதை 


Porn படங்களில் அதற்கான சிறப்புப் பயிற்சிகள் Anal Plug போன்ற Sex toys பயன்படுத்தி அந்த ஓட்டையை பெரிது பண்ணி படம் எடுப்பார்கள்


பெண் உறுப்பில் கிடைக்காத இன்பம் ஆசனவாய் உறவில் கிடைக்கும் என்று யார் சொன்னது?


பெண்ணுக்கு மிகுந்த வலியையும் வேதனையும் கொடுக்கும் என்பதை உணர்வீர்களா? 


மீறி அப்படி செய்யும் போது ஆசன வாய் வால்வு கிழிந்து இரத்தம் வெளியேறி மருத்துவரை பார்த்து தையல் போட வேண்டிய நிலை ஏற்படும் 


மலக்கழிவுகள் ஆண் உறுப்பில் அப்பிக் கொள்ளும் 


அதைப் பெண் பார்த்தால் மறுபடி ஒரு நாளும் ஆண் உறுப்பை வாயில் வைத்து oral Sex பண்ண மாட்டார்கள் அதற்கு முத்தம் கூட தர மாட்டார்கள்

அருவருப்பாக எண்ணுவார்கள் 


எந்த உறுப்பு எதற்காக படைக்கப் பட்டதோ அந்தப் பயன் பாட்டுக்கு மட்டும் பயன்படுத்துங்கள் 


செக்சால ஜிஸ்ட் என்ற பெயரில் சில ஆங்கில மருத்துவர்கள் ஆசளவாய் உறவு தப்பு இல்லை என்று ஊருக்கு உபதேசம் செய்வார்கள் 

ஆனால் தன் மனைவியுடன் ஒரு நாளும் செய்து இருக்க மாட்டார்கள் 

அவர்களுக்கு தெரியும் அது தீங்கு விளைவிக்கும் என்று


porn படம் பார்ப்பதாக இருந்தால் அருவருப்பு இல்லாத நல்ல Soft Porn படங்களாக பாருங்கள் 


படங்களில் கைதேர்ந்த நடிகர்களால் சிறப்பு பயிற்சி கொடுக்கப் பட்டு வலி இல்லாமல் இருக்க போதை ஊசிகள் போட்டு . காமிரா டெக்ளிக் எடிட்டிங் டெக்னிக் போன்ற தொழில் நுட்ப வல்லுனர்களின் துணையுடன் எடுக்கப் படுவது 


அதைப் பார்த்து முடிவு எடுத்து ஏமாறாதீர்கள் 


மனைவியை மரியாதையுடன் நடத்துங்கள்

துன்பப் படுத்தாதீர்கள் 


கனி இருப்ப காய் கவர்ந்தற்று


goldenking:

கேள்வி

ஆசன வாயில் உறவு கொள்வதனால் சிக்கல் ஏதும் இருக்கிறதா?


ஆசன வாய் புணர்ச்சி செய்யலாமா?

அதனால் தீங்கு ஏதும் விளையுமா?


இது பலரின் சந்தேகம் 



இதற்கான விளக்கமான பதிலை இந்தப் பதிவில் காண்போம்


 ஆசன வாய் புணர்ச்சி என்பது 

சிக்கல் தான்  

தீங்கு தான் 


இந்த மாதிரி கேள்வி கேட்பவர்கள் யாரென்று பார்த்தால் 


பொதுவாக நிர்வாண உடல் உறவுப் படங்கள் (Porn Video ) பார்ப்பவர்களாகத்தான் இருப்பார்கள் 


அந்த வீடியோக்கள் தான் 

ஆசன வாய் வழி உடல் உறவு செய்வதை


 அதாவது பெண்ணின் ஆசன வாயில் ஆண் உறுப்பை சொருகி 

உறவு கொள்வது

 அல்லது

 Gay Sex என்ற Homo Sex 

ஆண் இன்னொரு ஆணின் ஆசனவாயில்

 ஆண் உறுப்பை விட்டு செய்து

  விந்து வெளியேற்றுவது போன்ற செயல்களை காட்சிப் படுத்துவது ஆகும்


இரண்டுமே தவறான செயல்கள் மட்டுமல்ல

 உடல் நலத்துக்கு தீங்கும் பெரும் கேடும் பல நோய்களை விளைவிக்கக் கூடயவை என்பதை உணர வேண்டும்




ஒரு பெண்ணின் உடல் அமைப்பைப் பார்த்தால்

 பெண் உறுப்பு என்ற உடல் உறவுப் புழை (Vagina) என்பது 


இனப்பெருக்க மண்டலத்தின் வெளிப்புற அமைப்பாகும் 



கர்ப்பப் பை

கருமுட்டைப் பை போன்ற உறுப்புகள் உள் அடங்கி வெளியே தெரியாமல் இருக்கின்றன


இதில் உடல் உறவுப் புழை என்பது ஆண் உறுப்பை சொருகி உடல் உறவு கொள்ளளவும் விந்து வெளியேற்றவும் 

கர்ப்பப்பையில் இருந்து குழந்தை வெளியேறும் பாதையும் ஆக இரண்டு செயல்களுக்கு பயன் படுகிறது


 உடல் உறவுப் புழையின் (Vagina)முதல் இரண்டு இஞ்சுகள் மட்டுமே உணர்ச்சி நரம்புகள் இருக்கின்றன 


புழையின் மீதி நீளம் 

குழந்தை பிறப்புக்கும் 

 ஆண் உறுப்பால் பெண் உறுப்புக்குள் பீய்ச்சி அடிக்கப் படும் 

விந்துவில் உள்ள உயிர் அணுக்கள் நீந்திச் சென்று

 கருப்பை வழியாக 

பலோபியன் குழாயில் காத்திருக்கும் கரு முட்டையை அடைவதற்கும் உதவும் ஒரு கருவியாகவும் பயன் படுகிறது 




பெண் உறுப்பில் உடல் உறவுப் புழைக்கு மேலே முத்திரக் குழாயும் 

அதற்கும் மேலே கிளிடோரிஸ் ( Clitoris ) என்ற அமைப்பும் இருக்கிறது 


ஆசன வாய் என்பது உண்ணும் உணவு செரித்த பின் தேங்கும் கழிவுகள் வெளியேறும் பாதையான மலக்குடலின் வெளிப்புற அமைப்பு ஆகும் 


ஆசன வாய் (Anus) என்பது வெளிப்புறமாக மட்டுமே திறக்கும் ஒரு வால்வு போன்ற அமைப்பாகும்  


இது எப்போதும் மிகவும் இறுக்கமாக (Tight) ஆக மூடி இருக்கும் ஒரு வகை சதையால் ஆன அமைப்பாகும் 


நாம் உண்ணும் வாயைத் திறந்தால் தொண்டை வரை பார்க்க முடியும் 


ஆனால் ஆசன வாயை எவ்வளவு விரிந்தாலும் மலப்புழையை பார்க்க முடியாது 

மருத்துவர்கள் அதற்கான சிறப்புக் கருவிகள் மூலம் எண்டோஸ்கோப்பி செய்து பார்ப்பார்கள் 

அந்தக் கருவியை ஆசன வாய்க்குள் விடும்போது வலியும் வேதனையும் இருக்கும்


ஏன்? இப்படி ஒரு இறுக்கமான வால்வு அமைப்பை இயற்கை கொடுத்திருக்குறது என்று எண்ணிப் பாருங்கள் 


காது ஒட்டை போல் வால்வு இல்லாமல் இருந்தால் 

மலம் எப்போது வேண்டும் என்றாலும் கட்டுப்பாடு இல்லாமல் 

வெளியேறும்


அது மட்டுமல்ல 

மலக் குழாயில் இருந்து எப்போதும் நாற்றம் வெளியேறிக் கொண்டே இருக்கும் 


பக்கத்தில் வேறு ஒருவர் நிற்க முடியாது


அதைத் தடுத்து இயல்பாக வாழ இயற்கை கொடுத்த நன்கொடை ஆசன வாய் ஆகும்


இதுவரை ஆசன வாயை விரித்துப் பார்காதவர்கள் தன் துணையின் ஆசன வாயை விரித்துப் பார்த்து இந்த உண்மையை உணரலாம்


சரி 

ஆசன வாய் புணர்ச்சி என்ற குத வழி உடல் உறவு பற்றி இனி பார்ப்போம்



பெண் உறுப்பு ஓட்டை மிகுந்த எலாஸ்டிக் தன்மை வாய்ந்தது 


ஒரு பென்சிலையும் இறுக்கமாக கவ்விப் பிடிக்கும் 

ஒரு மொந்தன் வாழைப்பழத்தையும் இறுக்கமாக கவ்விப் பிடிக்கும் 


அந்த அளவு சுருங்கி விரியும் எலாஸ்டிக் தன்மை கொண்டது


எவ்வளவு பெரிய இரையையும் விழுங்கும் பாம்பின் வாய் போன்றது .


அதனால் தானோ என்னவோ 

 பெண் உறுப்பாகிய அல்குலை பாம்பின் படத்துடன் இலக்கியங்கள் ஒப்பிடுகின்றன 


ஆசன வாய் என்பது மலத்தை வெளியேற்றும் பாதையாகிய மலக்குடலின் வெளிப்புற கிறப்பு ஆகும்


Porn படங்களில் அதற்கான சிறப்புப் பயிற்சிகள் Anal Plug போன்ற Sex toys பயன்படுத்தி அந்த ஓட்டையை பெரிது பண்ணி படம் எடுப்பார்கள்

.

 Porn படங்களில் ஆசனவாய் புணர்ச்சி காட்சிகள் படமாக்கப்படுவதற்க்கு முன்பு


 எனிமா கொடுத்து மலக்குடலை சுத்தம் செய்து விடுவார்கள் 


மற்றும் ஆசனவாய் துவார சதைகள் நன்கு தளர்ச்சி அடைய 


சைனைஸ் சர்ஜரிக்கு பயன்படும் களிம்புகளை தடவி 


ஆசனவாய் பகுதி நன்கு தளர்ந்த பின்னர் தான் காட்சிகளை படமாக்கு கின்றனர்.


 இன்றும் பலர் porn படங்களில் காட்டப்படுவது அனைத்தும் உண்மை என்று நம்மி 

 தன்னால் அது போல் செயல்பட முடியவில்லை என எண்ணுகின்றனர்.


ஆசன வாய் உறவு கொள்ளும் Porn படங்களைப் பார்த்தால் 

அந்தப் பெண் படும் சிரமும் அனுபவிக்கும் வலியும் வேதனையையும் நன்கு தெரியும் 



பல படங்களில் அந்தப் பெண் வலியிலும் வேதனையிலும் எழுப்பும் சத்தத்தை கேட்க முடியும் 


சில படங்களில் பார்ப்பவர்களை ஏமாற்ற டப்பிங் செய்து முக்கல் முனகல் ஒலிகளைப் பதிவு செயது இருப்பார்கள் 


அதை நம்பி ஏமாற வேண்டாம்



பெண் உறுப்பில் கிடைக்காத இன்பம் ஆசனவாய் உறவில் கிடைக்கும் என்று யார் சொன்னது?


பெண்ணுக்கு மிகுந்த வலியையும் வேதனையும் கொடுக்கும் என்பதை உணர்வீர்களா? 


மீறி அப்படி செய்யும் போது ஆசன வாய் வால்வு கிழிந்து இரத்தம் வெளியேறி மருத்துவரை பார்த்து தையல் போட வேண்டிய நிலை ஏற்படும் 


மலக்கழிவுகள் ஆண் உறுப்பில் அப்பிக் கொள்ளும் 


அதைப் பெண் பார்த்தால் மறுபடி ஒரு நாளும் ஆண் உறுப்பை வாயில் வைத்து oral Sex பண்ண மாட்டார்கள் அதற்கு முத்தம் கூட தர மாட்டார்கள்

அருவருப்பாக எண்ணுவார்கள் 


மலக்கழிவுகள் ஆண் உறுப்பில் படுவதில் அதில் உள்ள கிருமிகள் தொற்றி நோய் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்


இப்போது சிலருக்கு சில சந்தேகங்களும் கேள்விகளும் எழும் என்பது நிதர்சனமான உண்மை


அப்படி என்றால் ஆண் உறை (Condom) அணிந்து செய்யலாமா ? என்று


உங்களுக்குஅப்படி ஒரு சந்தேகம் வந்தது உண்மைதானே. ?



வெறும் ஆண் உறுப்பை எண்ணெய் போன்ற திரவங்கள் ( Solution) தடவி பெண் உறுப்பில் களிம்புகள் திரவங்கள் பயன்படுத்தி பணத்துக்காக நடிக்கும் பெண்களே அதை விரும்பி செல்வதில்லை என்பதை தெரிந்து கொள்ளுங்கள்


ஆண் உறை என்ற ரப்பர் கிளவுசை மட்டிக் கொண்டு ஆண் உறுப்பை ஆசன வாயில் சொருகினால் வலியும் வேதனையும் அதிகமாகுமே ஒழிய ஒரு போதும் இன்பத்தைத் தராது 


எந்த உறுப்பு எதற்காக படைக்கப் பட்டதோ அந்தப் பயன் பாட்டுக்கு மட்டும் பயன்படுத்துங்கள் 


எந்த பாலூட்டி மிருகமும் ஆசன வாய் புணர்ச்சியில் ஈடுபடுவதில்லை மனிதனைத் தவிர 


மேலும் ஆணுக்கு ஆண் உறுப்பை சொருக பெண் உறுப்பு போன்ற Sex toy. மாதிரியானஒரு டைட்டான ஓட்டை கிடைத்தால் போதும் 

விந்து வெளியேறினால் போதும் 

ஆணின் சுகம் அவ்வளவுதான்


பெண்ணுக்கு உடல் உறவு சுகம் தரும் என்ணற்ற நரம்புகளும் 8000 நரம்புகள் ஒன்று சேர்ந்து இன்பத்தின் உச்சிக்கே அழைத்துச் செல்லும் கிளிடோரிசும் பெண் உறுப்பில் மட்டுமே இருப்பதால் உடல் உறவுப் புழை வழியாக செய்தால் மட்டுமே பெண்ணுக்கு இன்பம் கிடைக்கும்


மாறாக மலப்புழை வழியாக செய்தால் பெண்ணுக்கு எந்த இன்பமும் கிடைக்காது 

துன்பம் மட்டுமே மிஞ்சும்


செக்சால ஜிஸ்ட் என்ற பெயரில் சில ஆங்கில மருத்துவர்கள் ஆசன வாய் உறவு தப்பு இல்லை என்று ஊருக்கு உபதேசம் செய்வார்கள் 


ஆனால் தன் மனைவியுடன் ஒரு நாளும் செய்து இருக்க மாட்டார்கள் 


அவர்களுக்கு தெரியும் அது தீங்கு விளைவிக்கும் என்று


porn படம் பார்ப்பதாக இருந்தால் அருவருப்பு இல்லாத நல்ல Soft Porn அல்லது female Friendly porn படங்களாக பாருங்கள் 


ஆபாசப் படங்களில் ஆசனவாய் புணர்ச்சி என்பது கைதேர்ந்த நடிகர்களால் 

சிறப்பு பயிற்சி கொடுக்கப் பட்டு

 வலி இல்லாமல் இருக்க

 போதை ஊசிகள் போட்டு . 

காமிரா டெக்ளிக் 

எடிட்டிங் டெக்னிக் 

போன்ற தொழில் நுட்ப வல்லுனர்களின் துணையுடன் எடுக்கப் படுவது 


அதைப் பார்த்து முடிவு எடுத்து ஏமாறாதீர்கள் 


அருவருப்பான அசிங்கம் பிடித்த ஆசன வாய் புணர்ச்சியை கனவிலும் நினைக்காதீர்கள்


துணையிடம் கேட்காதீர்கள் வற்புறுத்தாதீர்கள் 


துணையை மரியாதையுடன் நடத்துங்கள்

துன்பப் படுத்தாதீர்கள் 


கனி இருப்ப காய் கவர்ந்தற்று












Tuesday 22 February 2022

ஆண்கள் ஏன் காலையில் உடலுறவு வைத்து கொள்ள விரும்புகிறார்கள் என்று உங்களுக்கு தெரியுமா?

 ஆண்கள் ஏன் காலையில் உடலுறவு வைத்து கொள்ள விரும்புகிறார்கள் என்று உங்களுக்கு தெரியுமா?


இரவில் உடலுறவு கொள்வது பெண்களை குதூகலப்படுத்தும் அதே வேளையில் ஆண்கள் ஏன் காலையில் உடலுறவு வைத்து கொள்ள விரும்புகிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா? அதற்கான விடை இப்போது கிடைத்து விட்டது. தினமும் உடலுறவு கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்!!! 


காலையில் எழுந்திருக்கையில் ஆண்களுக்கு காம உணர்வு அதிகமாக ஏற்பட்டாலும், பெண்களுக்கு அவ்வேளையில் தூங்கவே விருப்பமாக இருக்கும். அது ஏன் என்று தெரியுமா? அதேப்போல் பெண்களுக்கு நடுநிசியில் காம உணர்வு அதிகமாக இருக்கும் போது, அவரது கணவன் குறட்டை விட்டு தூங்குவது ஏன் என தெரியுமா? இதற்கு எல்லாம் காரணமாக இருப்பது ஹார்மோன்களே. சரியான நேரத்தில் நம் பாலுணர்வு கடிகாரங்கள் அலாரம் அடிக்காததற்கான காரணங்களைப் பார்க்கலாமா? கர்ப்பத்தின் 8 ஆவது மாதத்தில் உடலுறவில் ஈடுபடுவது பாதுகாப்பானதா? 1/12 காலை 5 மணி இந்நேரத்தில் ஒரு ஆண் எழுந்திருக்கும் முன்பாகவே, அவனுடைய டெஸ்டோஸ்டெரோன் அளவுகள், ஒரு நாளின் மற்ற நேரத்தில் இருப்பதை விட 25-50 சதவீதம் அதிகமாக, மிக உச்சத்தில் இருக்கும். அதற்கு காரணமாக இருப்பது ஆண்களின் செக்ஸ் ஹார்மோன் உற்பத்தியை ஆளுமை செய்யும் பிட்யூட்டரி சுரப்பி, இரவு நேரத்தில் படிப்படியாக உயர தொடங்கி, அதிகாலையில் உச்சத்தில் இருக்கும். உடலுறவிற்கு தூண்டுதலாக இருக்கும் முக்கிய ஹார்மோனான டெஸ்டோஸ்டிரோன் பெண்களுக்கும் உண்டு. ஆனால் லேசாக சுரக்க ஆரம்பிக்கும் அது, நடுநிசியில் சிறிதளவு மட்டுமே சுரந்திருக்கும். ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரோஜெஸ்டிரோன் ஆகிய இரண்டும் அவற்றை சமநிலையுடன் வைத்துக் கொள்ளும். உடலுறவு கொள்ளும் உணர்வைப் பெற ஆண்களுக்கு இயல்பான அளவில் டெஸ்டோஸ்டிரோன் இருந்தாலே போதும். காலையில் இது அதிகரித்திருக்கும் நிலையால் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறைகளாவது ஆணுறுப்பில் விறைப்புடன் தான் ஆண்கள் விழிப்பார்கள்....

Tuesday 8 February 2022

நள்ளிரவு ரகசியங்கள் காமசூத்திர விளையாட்டு..!

 

நள்ளிரவு ரகசியங்கள் காமசூத்திர விளையாட்டு..!


நள்ளிரவை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டிருக்கும் நேரம். விருந்தினர்கள் எல்லாம் உண்ட களைப்பில் தூக்கத்தில் பெரும்பாலும் தொலைந்திருக்க, நெருங்கிய தோழியர் ஓரிருவர் சூழ்ந்துவர, வெட்கத்தில் இன்னும் அழகாகி தலைகுனிந்து வருகிறாள் அந்த அழகான இளம்பெண். கையில், ஒரு சொம்பை வைத்திருக்கிறாள். அதற்குள் சுண்டக் காய்ச்சிய பால் இருக்கிறது. நடக்கும் வேகத்தில் அது சிந்தாமல் இருக்க அதை ஒரே ஒரு டம்ளரால் தலைகீழாக கவிழ்த்து மூடி வைத்திருக்கிறாள்.


அந்த அறையை நெருங்கியதும், முழுமையாக அல்லாமல் ஓரளவே விலக்கப்படுகிறது கதவு. அதற்குள் வெட்கத்தில் மலர்ந்த இளம்பெண் மட்டுமே நுழைய தயாராகிறாள். உடன் வந்த தோழியர் அவளது காதில் ஏதேதோ கிசுகிசுக்க, அவள் இன்னும் அதிகமாக வெட்கப்பட்டுக்கொண்டே அறைக்குள் செல்கிறாள். கதவை தாளிட்டுக் கொள்கிறாள்.


அறைக்குள் அலங்கரிக்கப்பட்ட அழகான படுக்கை. அங்கே, இரவில் பால் பாத்திரத்தை தேடும் பூனையின் கால்கள் போன்று மெதுவாக நகருகிறது அவளது சிவப்பு பாதங்கள்.



தனக்கு உரியவரை நெருங்கியதும், கையில் இருந்த பாலை அருகில் வைக்கிறாள். அடுத்ததாக, தனக்குரியவரது காலில் விழுந்து வணங்குகிறாள். அவரோ, அவளது சிலிர்த்த தோள்களை இரு கரங்களால் பற்றி தூக்குகிறார்.


படுக்கையில் இருவரும் அமர்கின்றனர். இருவருக்கும் இடையே சிறிய இடைவெளி மட்டுமே இருக்கிறது. சிறிது நேரத்தில் அந்த இடைவெளி காணாமல் போகிறது. நெருங்கி அமர்கிறார்கள். ஒருவரையருவர் அணைக்கிறார்கள். அங்கே புதிய உயிரின் தேடலை ஆரம்பிக்கிறார்கள்.


- இதுதான் நம் தமிழ் சினிமாக்களில் இதுவரை காண்பிக்கப்படும் முதலிரவு அறை காட்சிகள்.


ஆனால், நிஜ வாழ்க்கையில் என்ன நடக்கிறது?


நிச்சயமாக சினிமாவைப் போன்று இல்லைதான்!


ஏற்கனவே பார்த்து, பழகி, காதலித்து, அதன்பின் திருமணம் செய்து கொண்டிருந்தால் முதலிரவில் பெரும்பாலும் பதற்றம் இருக்காது. ஆனால், முதன் முதலாக அதில் சந்தித்துக் கொள்பவர்கள் எப்படி படபடத்துப் போவார்கள் என்பது அவர்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மை.


அந்த இனிப்பான முதலிரவுக்கு சில இனிப்பான டிப்ஸ்


* முதலிரவில் உடல்கள் மட்டும் பின்னிப்பிணைவதில்லை. உள்ளங்களும் பின்னிப்பிணைகின்றன. அங்கே சந்திக்கும் இரு உள்ளங்களும் தங்களை முழுமையாக புரிந்திருக்க வேண்டும். அவர்களது மனமும் “உறவு”க்கு தயாராக இருக்க வேண்டும். அப்போதுதான் அங்கே காமன் வென்று காட்ட முடியும். காமசூத்ரா எழுதிய வாஸ்த்யாயனார் கூட திருமணம் ஆன 3 நாட்களுக்கு பிறகு செக்சில் ஈடுபடுவதே சிறந்தது என்கிறார். அதனால், முதலிரவு அன்றே முழு திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்று யாரும் முயற்சிக்க வேண்டாம். காமத்தில் உடனே வெல்வதைவிட மெல்ல மெல்ல வெல்வதில்தான் சுகம் அதிகம் இருக்கிறது.


* திருமணத்தன்று மணமக்கள் இருவரும் பதற்றத்தோடு இருப்பார்கள். மேலும், உடல் சோர்வும் அதிகமாக இருக்கும். பதற்றத்திலும், சந்தோஷத்திலும் சரியாக சாப்பிட்டுக்கூட இருக்க மாட்டார்கள். இன்னும் சொல்லப்போனால், உறவினர்களை நன்றாக கவனிக்க வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டப்போய், மணமக்கள் சாப்பிட்டார்களா? இல்லையா? என்பதை கவனிக்காமல் கோட்டை விடும் பெற்றோரும் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் முதலிரவுக்கு தயாராகுவது என்பது கடினமான ஒன்றுதான். அதனால், அதை ஓரிரு நாட்களுக்கு தள்ளிப்போடுவதில் தவறே இல்லை. அதேநேரம், உங்கள் உடலும், உள்ளமும் ஆர்வமாக இருந்தால் நிச்சயம் உறவு வைத்துக்கொள்ளலாம். அதில் தவறில்லை.



* சில சினிமாக்களில் முதலிரவு அறையில் பழைய காதல்களை புரட்டிப் பார்ப்பதாக காட்டுகிறார்கள். அதை ரியல் லைப்பில் புரட்டிப் பார்ப்பது தவறு. நீங்கள் முன்பு காதலித்து இருந்தாலும் கூட, அதுபற்றி துணையே கேட்டாலும் வாய்திறக்கக்கூடாது. புதுமணத் தம்பதியர் முதன் முதலில் ஒன்றாக இருப்பது முதலிரவு அறையில்தான். அன்றைய தினம் என்ன பேசுகிறீர்களோ, அது வாழ்க்கையின் கடைசி வரைக்கும் நினைவிருக்கும் என்பதால் பேச்சில் கவனம், கட்டுப்பாடு தேவை.


* முதலிரவு அனுபவங்கள் ஒவ்வொருவருக்கும் வேறுபடும். முதலிரவு இப்படித்தான் இருக்கும் என்று உங்கள் நண்பர் சொன்னால், அப்படித்தான் நமது முதலிரவும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கக்கூடாது.


* திருமணத்திற்கு விலை உயர்ந்த நகைகள், பட்டுப்புடவைகள் வாங்குவதில் கவனம் செலுத்தும் நீங்கள் உள்ளாடை வாங்கும் விஷயத்திலும் அந்த கவனத்தை செலுத்தலாம். இப்போது பல்வேறு டிசைன்களின் உள்ளாடைகள் விற்பனைக்கு வருகின்றன. உங்கள் அழகை&கவர்ச்சியை அதிகரித்துக் காட்டுவதற்கு என்றே பிரத்யேகமான உள்ளாடைகளும் உள்ளன. முதலிரவில் இந்த மாதிரியான உள்ளாடைகள் உங்கள் அழகை அதிகரித்துக் காட்டுவதோடு “மூடை”யும் அதிகரிக்கும்.


* முதலிரவு அறையில்தான் முதன் முதலாக துணையை பிறந்த கோலத்தில் பார்க்க முடியும். சிலர், ஏதேதோ படங்களை பார்த்து, துணையையும் அதுபோன்று எதிர்பார்க்கலாம். அது தவறான கண்ணோட்டம். “நான் இவ்வளவு எதிர்பார்த்தேன். ஆனால், இப்படி ஆகிவிட்டதே. இன்னும் கொஞ்சம் அதிகமாக இருந்தால் நன்றாக இருந்திருக்குமே” என்பது போன்ற எண்ணங்களை மூட்டைக்கட்டி தூர எறிந்துவிடுங்கள். உண்மையைச் சொல்லப்போனால், அந்த மாதிரியான எண்ணங்களே வரக்கூடாது. மீறி வந்தால் செக்சில் இனிமையை காண முடியாது. அங்கே வெறுமைதான் மிஞ்சும்.


* குழந்தை பற்றிய விஷயத்தை முதலிரவிலேயோ அல்லது அதற்கு முன்போ முடிவெடுத்து விடுங்கள். குழந்தை இப்போதைக்கு வேண்டாம் என்றால் பாதுகாப்பான கருத்தடை சாதனைகளை பயன்படுத்தி உறவில் ஈடுபடுங்கள். குழந்தை உடனே வேண்டும் என்பவர்கள், குழந்தை உடனே பிறக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் உறவு கொள்ள வேண்டாம். காரணம், அந்த எண்ணமே உங்களுக்கு மன நெருக்கடியை ஏற்படுத்திவிடலாம். உங்கள் மகிழ்ச்சிக்காகவும், துணையின் மகிழ்ச்சிக்காகவும் மட்டுமே உறவை வைத்திடுங்கள். அப்படியென்றால், கூடிய விரைவில் உங்கள் மனைவி கர்ப்பமாகி, அடுத்த 10-வது மாதத்தில் உங்கள் வீட்டில் குவா… குவா…. சத்தம் கேட்கலாம்.


* சொல்லித் தெரிவதில்லை மன்மதக்கலை என்பார்கள். இதனால்தான் என்னவோ, பெற்றோர்கள் பலர் அதுபற்றி தங்களது பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுக்க மறந்து விடுகிறார்கள். திருமணத்திற்கு காத்திருக்கும் ஒவ்வொருவரும் அதுபற்றி குறைந்தபட்சமாவது தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதற்காக, டாக்டர்கள் பரிந்துரைத்த செக்ஸ் தொடர்பான ஆபாசம் இல்லாத புத்தகங்களை படித்து தெரிந்து கொள்வதில் தவறில்லை. ஆங்காங்கே பதுக்கி வைத்து விற்கப்படும் மஞ்சள் புத்தகத்தை மட்டும் வாங்கி படித்து விடாதீர்கள். மீறினால், உங்கள் செக்ஸ் கண்ணோட்டமே மாறிப்போய்விடும்.

* இப்போதெல்லாம், திருமணம் முடிவாகிவிட்டாலே தம்பதியராகப் போவோரை செல்போனில் மணிக்கணக்கில் கடலைபோட ஸாரி… பேச அனுமதிக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் செக்ஸ் உள்ளிட்ட எல்லா விஷயங்களையுமே அவர்கள் பரிமாறிக்கொள்ள வாய்ப்பு உள்ளது. அந்த சூழ்நிலையில், நீங்கள் செக்ஸ் தொடர்பான தகவல்களை பரிமாறிக்கொள்வதில் நன்மையும் இருக்கிறது; அதேநேரம், தீமையும் இருக்கிறது. நன்மை என்றால், செக்ஸ் பற்றிய உங்கள் சந்தேகங்கள் தீருகின்றன. தீமை என்றால், சந்தேகம் ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது.


* முதலிரவிலேயே திருப்தி காண்பது பெரும்பாலும் முடியாத காரியம். சிலர் பதட்டத்தில் உடனே சோர்ந்து போகலாம். அப்படி சோர்ந்து போனால், “அய்யோ… நம்மால் முடியாதோ?” என்று மட்டும் எண்ணி விடாதீர்கள். அப்படி எண்ணிவிட்டால் செக்ஸ் என்ற சொல்லே உங்களுக்கு வெறுப்பை தந்துவிடும். நம்மால் முடியும் என்று நம்புகள். அப்படி நம்பினால் உங்களால் நிச்சயம் முடியும்.


மொத்தத்தில் செக்ஸ் என்பது அற்புதமான, அருமையான மருந்து. இந்த மருந்து மட்டும், உடலுக்கும், மனதுக்கும் சரியாக கிடைத்து வந்தால் மனநெருக்கடி கிட்ட வரவே வராது. மனநெருக்கடி இல்லையென்றால் நோய்கள் வர யோசிக்கும். நோய்கள் வராவிட்டால் நலமாக வாழலாம்தானே?

இப்படிப்பட்ட சிறப்புக்குரிய செக்ஸ் முதன் முதலாக அரங்கேறுவது முதலிரவில்தான். மேற்படி டிப்ஸ்களை உங்கள் வாழ்க்கையில் பின்பற்றினால் அந்த இனிய இரவில் நீங்கள் நிச்சயம் வென்று காட்டலாம்.